28-05-2023 3:21 PM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeஅடடே... அப்படியா?தங்கம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்த எறும்புகள்!
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    தங்கம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்த எறும்புகள்!

    சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுயி பகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய தங்க சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதாவது இந்தியாவின் மொத்த தங்க மதிப்பில் 44% அந்த சுரங்கத்தில் தான் இருக்கிறது. இதிலிருந்து தங்கத்தை எடுப்பதற்கான பணிகள் தொடங்காத நிலையில் அரசு அது குறித்த ஆலோசனை நடத்தி வருகின்றது.

    ஆனால் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

    அந்த சுரங்கத்தில் இந்திய புவியியல் துறை நடத்திய ஆராய்ச்சியில் 222.8885 மில்லியன் டன் தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு இந்திய புவியியல் துறை மற்றும் தேசிய கனிமவள வளர்ச்சி துறையுடன் அரசு ஆலோசித்து வருகிறது.

    மேலும் ஜமுயி ஒரு செம்மண் நிலம் ஆகும். இங்கு எறும்பு கூட்டங்கள் புற்று அமைப்பதற்காக குழி தோண்டியுள்ளது. அப்போது அதிலிருந்த மண் தங்கம் போன்று மின்னியுள்ளது.

    இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அரசு சார்பில் அந்த இடத்தில் தோன்றி பார்க்கும் போது தான் அங்கு தங்க சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    13 − twelve =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,025FansLike
    389FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,749FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக