
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழாவில், ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பாடு கண்டருளினார்.
முன்னதாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உத்ஸவர் நடராஜர், சிவகாமசுந்தரி வீதியுலாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆருத்ரா தரிசனத்தன்று மாடவீதியில் வலம் வர திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. மேலும், வீதிஉலாவின் போது சுவாமி முன்பு பக்தர் தேங்காய் உடைக்க அனுமதி இல்லை என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
இதை அடுத்து, இன்று அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் மாடவீதி வழியாக உற்சவர் வீதி உலாவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.

கொரோனா கா