இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தின விழா நாடு முழுதும் கொண்டாடப் பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பல்வேறு கிளைகளின் சார்பில் நிகழ்ச்சிகள் பல நடத்தப் பட்டு வருகின்றன.
தேசிய இளைஞர் தின விழாவினை முன்னிட்டு, இன்று காலை ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தலைவர்
மோகன்ஜி பாகவத்
திருப்பூரில் சுவாமி விவேகானந்தர் உருவப் படத்துக்கு
புஷ்பாஞ்சலி செய்தார்.