செங்கோட்டை ஸ்ரீராம்

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

சடங்குகள் சம்பிரதாயங்கள்… ஏன்? எதற்கு?

சடங்குகள் சம்பிரதாயங்கள் ...ஏன்? எதற்கு?விகடன் பிரசுர வெளியீடான இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகம்...தினமும் காலையில் வீட்டு வாசலில் கோலம் போடுகிறோம். பூஜை அறையில் விளக்கேற்றுகிறோம். புஷ்பங்கள் வைக்கிறோம். சாம்பிராணி காட்டுகிறோம். கற்பூரம் ஏற்றுகிறோம்....

புதிய புத்தகம்: சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏன்? எதற்கு?

சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏன்? எதற்கு? என்ற நூல் அண்மையில் விகடன் பிரசுர வெளியீடாக வந்துள்ளது. இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நூலை வாங்கிப் பார்த்து படித்து, இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் அவர்கள்,...

சடங்குகள் சம்பிரதாயங்கள்… ஏன்? எதற்கு?

சடங்குகள் சம்பிரதாயங்கள் ...ஏன்? எதற்கு?விகடன் பிரசுர வெளியீடான இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகம்...தினமும் காலையில் வீட்டு வாசலில் கோலம் போடுகிறோம். பூஜை அறையில் விளக்கேற்றுகிறோம். புஷ்பங்கள் வைக்கிறோம். சாம்பிராணி காட்டுகிறோம். கற்பூரம் ஏற்றுகிறோம்....

புதிய புத்தகம்: சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏன்? எதற்கு?

சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏன்? எதற்கு? என்ற நூல் அண்மையில் விகடன் பிரசுர வெளியீடாக வந்துள்ளது. இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நூலை வாங்கிப் பார்த்து படித்து, இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் அவர்கள்,...

இந்து மத பிரமாணங்கள்

இந்து மத பிரமாணங்கள்நாம் வசிக்கும் பூமிக்கு ஜம்புத்வீபம் (நாவலந்தீவு) என்று பெயர். இது கர்மபூமி எனப்படுகிறது. இங்கு புண்ணிய நூல்கள் பல உண்டு. இறைவனின் அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. புண்ணிய நதிகளும், புகழ்பெற்ற தலங்களும்...

இந்து மத பிரமாணங்கள்

இந்து மத பிரமாணங்கள்நாம் வசிக்கும் பூமிக்கு ஜம்புத்வீபம் (நாவலந்தீவு) என்று பெயர். இது கர்மபூமி எனப்படுகிறது. இங்கு புண்ணிய நூல்கள் பல உண்டு. இறைவனின் அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. புண்ணிய நதிகளும், புகழ்பெற்ற தலங்களும்...

அழகு கொஞ்சும் இயற்கை – செங்கோட்டை வயல்வெளியில்

பொதிகைச் சாரல் தவழும் மண். செங்கோட்டை மண்ணின் வயல்வெளியில் படம்பிடிக்கப்பட்ட அழகுக் காட்சிகள் இவை....

Senkottai Nithyakalyani amman Temple செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் திருக்கோயில் புகைப்படங்கள்

செங்கோட்டையில் ஆற்றங்கரைத் தெருவை அடுத்து, ஆற்றங்கரையை ஒட்டி, அமைந்திருக்கிறது ஸ்ரீ நித்யகல்யாணி அம்மன். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அனைவரும் காலை மாலை வேளைகளில் சென்று வணங்குவார்கள். சிறுவயதிலிருந்தே எனக்கு வீட்டுத் திண்ணையில் படுத்து...

செங்கோட்டை பெருமாள் திருவிழா காட்சிகள்

செங்கோட்டை சுந்தரராஜப் பெருமாள் - உத்ஸவத்தின் போது எடுக்கப்பட்டவை. தேர்த்திருவிழா படங்கள் மற்றும் கருட வாகன உலா படம்.செங்கோட்டையில் புகழ்பெற்ற சுந்தரராஜப் பெருமானுக்கு, அடியேன் செங்கோட்டை ஊரில் இருந்த நாட்களில் (பத்து வருடங்களுக்கு...

sengottai Sri Krishnan Temple Sri Krishna

செங்கோட்டை ஆற்றங்கரைத் தெரு, (ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் தெரு) ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் வீற்றிருக்கும் கிருஷ்ணன் அழகு இங்கே... இந்தப் படம் 2008 ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழாவின்...

அழகு கொஞ்சும் இயற்கை – செங்கோட்டை வயல்வெளியில்

பொதிகைச் சாரல் தவழும் மண். செங்கோட்டை மண்ணின் வயல்வெளியில் படம்பிடிக்கப்பட்ட அழகுக் காட்சிகள் இவை....

Categories