புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ மஹாவிஷ்ணு பிரதிஷ்டை!

mahavishnu danvanthiri in pudukottai hanuman temple - 2026

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகா விஷ்ணு பிரதிஷ்டை ஆனது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை  தரிசனம் செய்தார்கள்.

புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதி  பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையில் சார்பில்  ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகா விஷ்ணு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது 

ஆலயத்தின் வளாகத்தில் சிறப்பு ஹோமம் பூஜைகளை சுப்பிரமணி சிவாச்சாரியார், ரவி சிவாச்சாரியார், ஹரி சிவாச்சாரியார்,  திருக்கோகர்ணம்  ஸ்ரீனிவாசன்  சிவாச்சாரியார், கோகர்னேசர் சிவாச்சாரியார் ஆகியோர் செய்தார்கள்.

சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி  நடைபெற்றது. பின்னர்  பூஜிக்கப்பட்ட கலச நீரினை சிவாச்சாரிகள்  மூன்று முறை ஆலயத்தை சுற்றி வந்து ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகாவிஷ்ணுக்கு  ஊற்றி அபிஷேகம் செய்தார்கள். தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்வில்  மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தெய்வக் குழந்தைகள் என்று சொல்லக்கூடிய  மாற்றுத்திறனாளிகளை, சிறுவர்களை வரவழைத்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு சீருடை பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை குழந்தைகள் மூத்த மருத்துவர் ராமதாஸ்,  வழக்கறிஞர் சொக்கலிங்கம் மற்றும் கண்ணன், அருட்செல்வி, மருத்துவர்கள் மதியழகன், இந்திரா காந்தி, பிரதீப், பிரவீன், எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி கழக மூத்த விஞ்ஞானி முனைவர் ராஜ்குமார், நிலவை பழனியப்பன், முருகேசன், அழகேசன், பாலாஜி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சமூக ஆர்வலர்கள் கவிஞர்கள், கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அனுமன் திருச்சபை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆலயத்தின் ஆன்மீக நெறியாளர் ஆனந்த் தலைமையில் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தார்கள். முன்னதாக ஆலயத்துள் ஸ்ரீ ஆஞ்சநேயர்  சுவாமி மற்றும் வராஹி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.

– செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Topics

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories