புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ மஹாவிஷ்ணு பிரதிஷ்டை!

mahavishnu danvanthiri in pudukottai hanuman temple - 2026

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகா விஷ்ணு பிரதிஷ்டை ஆனது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை  தரிசனம் செய்தார்கள்.

புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதி  பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையில் சார்பில்  ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகா விஷ்ணு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது 

ஆலயத்தின் வளாகத்தில் சிறப்பு ஹோமம் பூஜைகளை சுப்பிரமணி சிவாச்சாரியார், ரவி சிவாச்சாரியார், ஹரி சிவாச்சாரியார்,  திருக்கோகர்ணம்  ஸ்ரீனிவாசன்  சிவாச்சாரியார், கோகர்னேசர் சிவாச்சாரியார் ஆகியோர் செய்தார்கள்.

சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி  நடைபெற்றது. பின்னர்  பூஜிக்கப்பட்ட கலச நீரினை சிவாச்சாரிகள்  மூன்று முறை ஆலயத்தை சுற்றி வந்து ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகாவிஷ்ணுக்கு  ஊற்றி அபிஷேகம் செய்தார்கள். தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்வில்  மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தெய்வக் குழந்தைகள் என்று சொல்லக்கூடிய  மாற்றுத்திறனாளிகளை, சிறுவர்களை வரவழைத்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு சீருடை பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை குழந்தைகள் மூத்த மருத்துவர் ராமதாஸ்,  வழக்கறிஞர் சொக்கலிங்கம் மற்றும் கண்ணன், அருட்செல்வி, மருத்துவர்கள் மதியழகன், இந்திரா காந்தி, பிரதீப், பிரவீன், எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி கழக மூத்த விஞ்ஞானி முனைவர் ராஜ்குமார், நிலவை பழனியப்பன், முருகேசன், அழகேசன், பாலாஜி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சமூக ஆர்வலர்கள் கவிஞர்கள், கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அனுமன் திருச்சபை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆலயத்தின் ஆன்மீக நெறியாளர் ஆனந்த் தலைமையில் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தார்கள். முன்னதாக ஆலயத்துள் ஸ்ரீ ஆஞ்சநேயர்  சுவாமி மற்றும் வராஹி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.

– செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories