தீயை விட கொடுமையானது தீய பழக்கம்! வள்ளுவர் சிலை வழங்கி பேச்சு..!

karur ilakkia mandram function - 2026

மார்னிங்ஸ்டார் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கவிழா!
பள்ளி இணைச் செயலாளர் சிவசங்கர் தலைமையில் , தலைமையாசிரியை சித்ரா , ஆசிரியர் பொன்னுசாமி, பாஸ்கர் முன்னிலை வகிக்க மேலை பழநியப்பன் பள்ளிக்கு திருவள்ளுவர் சிலை வழங்கி உரையாற்றினார்

2.07.20 24 மாலை கரூர் மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பன் பள்ளிகளில் இலக்கிய மன்றங்கள் 50 ஆண்டுகளுக்கு முன் சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. அவை, மாணவர்களுக்கு வெற்றி இலக்கை , பண்பாட்டை , கலாட்சாரத்தை , மொழி நாட்டுப் பற்றை , ஒழுக்கத்தை பெரியோரை மதிக்க கற்றுக் கொடுக்கும் களங்களாக அமைந்தன.

காலப்போக்கில் காணாமல் போல இலக்கிய மன்ற கலாசாரத்தை இப்போது தொடங்குவதிலே மகிழ்வாக இருக்கிறது.

இன்றைய காலச்சூழல் மாணவர்கள் போதை ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது வான்புகழ் வள்ளுவம் மிக ஆழமாக தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்கிறார்.

எரிமுன்னர் வைத்தூறு எனச் சொன்ன வள்ளுவன் தீய பழக்கங்களை மாணவர்கள் பின்பற்றினால் அவனை தீயை விட விரைவாக அழித்து விடும் என்கிறார். வள்ளுவர் இப்பழக்கத்திற்கு “நட்பு” காரணம் ஆகிவிடக்கூடாது எனவேதான் நட்பு அதிகாரத்திற்கு 40 குறள் தந்தார். நட்பு
நட்பு ஆராய்தல், தீ நட்பு, கூடா நட்பு.

எனவே பள்ளிப்பருவத்தில் வெற்றியின் இலக்கைக்காட்டும் இலக்கியங்களைக் கற்று, வழியொற்றி நல்ல ஒழுக்கமான மாணவர்களாக உயர வேண்டும் என்று பேசினார்.

மாணவர்களுக்கு வினாக்கள் கேட்டு வெள்ளிக் காசு, திருக்குறள் நூல்கள் பேனாக்களை அவர் பரிசாக வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories