ரேவ்ஸ்ரீ

About the author

புதுச்சேரியில் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் ஸ்ரீவேதாம்பிகை கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், கண்ணியகோயில் உட்பட கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை விடப்படுவதால் ஜூன்...

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இன்று சீனா பயணம்

அமெரிக்கா சீனா இடையே மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் இன்று சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சீனாவின் கொள்கைகள், தென் சீனக்கடல் விவகாரம், தைவானுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை...

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்...

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அண்மையில், சிங் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரி ராஜ்னீஷ் கபூர், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜேஷ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாக...

தொடங்கியது காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா

ஈசனின் திருவாயால், `அம்மையே’ என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். காரைக்கால் பாரதியார் வீதியில் கோயில் கொண்டு காரைக்கால் அம்மையார் அருள்பாலித்து வருகிறார். இவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில்...

பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து இன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்: மார்க்சிஸ்ட் ஆதரவு

சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து இன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று...

பழனி கோயில்களில் இன்று தொடர் அன்னாபிஷேக விழா

பழனி கோயில்களில் உலகநலன், விவசாய செழுமை வேண்டி நடைபெறும் அன்னாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு நடைபெறுகிறது. இதில் பழனி மலைக்கோயிலில் இன்று பழனி சித்தனாதன் சன்ஸ் சார்பில் 108 வலம்புரி...

இன்று ம.பொ.சி. பிறந்த நாள்: முதல்வர் பங்கேற்பு

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 113-ஆவது பிறந்த நாள் விழா இன்று நடைபெறவுள்ளது. இதில், புதுவை முதல்வர் வே.நாராயணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதுகுறித்து புதுச்சேரியில் புதுவை மாநில சான்றோர் குல தரும பரிபாலன கிராமணியார்...

உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டி: தங்கம் வென்றார் தீபிகா குமாரி

உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தீபிகா குமாரி தங்கம் வென்றார். அமெரிக்காவின் சால்ட்லேக் சிட்டியில் உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டி ஒன்றில் ஜெர்மனியின் மிட்செல் க்ரோப்பனை...

உலக கால்பந்து போட்டியில் மெக்சிகோ வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒரே நாளில் 16 ரசிகர்கள் சுட்டுக்கொலை

உலக கால்பந்து போட்டியில் தோல்வியடைந்ததால், மர்ம நபர்கள் சிலர் மெக்சிகோ ரசிகர்கள் 16 பேரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் கடந்த சனிக்கிழமையன்று உலக கால்பந்து போட்டி நடைபெற்றது....

​காங்கிரஸ் தலைவரின் ஷூ லேஸை கட்டிவிட்ட எம்.எல்.ஏ

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல்நாத்தின் ஷூ கயிற்றை, அக்கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கட்டிவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளன. மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் ஹிமாச்சலப் பிரதேச மாநில...

​வரதட்சணையாக மரக்கன்றுகளை வாங்கிய பள்ளி ஆசிரியர்

ஒரிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள செளதகுலதா எனும் கிராமத்தில் உள்ள ஜகன்நாத் வித்யாபீத் என்ற பள்ளியில் அறிவியல் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் 33 வயதான சரோஜ்கந்தா பிஸ்வால். இவருக்கு ராஷ்மிரேகா பாய்தல் என்ற...

Categories