​காங்கிரஸ் தலைவரின் ஷூ லேஸை கட்டிவிட்ட எம்.எல்.ஏ

15 June25 Ties shoelaces - 2026மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல்நாத்தின் ஷூ கயிற்றை, அக்கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கட்டிவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளன.

மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் ஹிமாச்சலப் பிரதேச மாநில ஆளுநருமான ஊர்மிளா சிங்கின் நினைவஞ்சலி நிகழ்ச்சி மத்திய பிரதேச மாநிலம் சியோனி பகுதியில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவரான கமல் நாத்தின் ஷூ லேஸ்களை, கட்சியின் எம்.எல்.ஏ ரஜ்னீஷ் சிங் கட்டிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு வீடியோவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய பின்னர் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த வீடியோ காட்சிகள் நம் புருவங்களை உயர்த்திய போதிலும், கட்சியின் தலைவர் மீதான மரியாதையை வெளிப்படுத்த இது ஒரு வழி என்று அந்த எம்.எல்.ஏ கூறியிருப்பது மேலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கூறும்போது,

தலைவர் கமல்நாத் என் தந்தையை போன்றவர், அவர் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன், என் பள்ளி நாட்கள் முதல் அவரின் கால்களை தொட்டு வணங்கி அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவதை பின்பற்றிவருகிறேன். என்னுடைய குடும்பத்திற்கும், என் தந்தைக்கும் அவர் மிகவும் நெருக்கமானவர் என்று எம்.எல்.ஏ ரஜ்னீஷ் சிங் கூறியுள்ளார்.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

இந்த சம்பவம் எந்தவொரு சர்ச்சையும் ஏற்படுத்தக்கூடாது, ஏனென்றால் கமல்நாத்ஜி ஊர்மிளா சிங்கிற்கு அஞ்சலி செலுத்திய போது பலரும் உடன் இருந்தனர், கூட்டத்தில் அவர் தனது காலணிகளைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது, அதை நான் கவனித்துவிட்டேன். அதை நான் அவருக்கு அதைத் தேடிப் பொருத்தி சற்று உதவினேன் அவ்வளவுதான். இதில் என்ன தவறு இருக்கிறது. ஊடகங்கள்தான் இச்சம்பவத்தை பெரிது படுத்துகிறார்கள்.” இவ்வாறு எம்எல்ஏ ரஜ்னீஷ் சிங் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories