Monthly Archives: April, 2018

ராமமோகன ராவ் சொல்வது பொய்: அலறும் அமைச்சர் தங்கமணி

யாரையோ திருப்திப்படுத்துவதற்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் எங்களையும் உள்ளே இழுத்து எங்கள் மீது புகார் கூறியுள்ளார்.

ஆளுநர் மாளிகை முற்றுகைப் பேரணிக்கும் அட்சய திருதியைக்கும் என்ன தொடர்பு?

அவர்களை நகைக் கடைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய முக்கியப் பணி இருப்பதன் காரணத்தால் இந்த முற்றுகைப் பேரணி 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு, இவர்களை ஒரு பிடி பிடித்துள்ளனர் வலைத்தளவாசிகள்!

இந்திய மதிப்பை தரம் உயர்த்தியதுஅமெரிக்கா! வல்லரசு நாடுகளுக்கு இணையாக!

இதுவரை சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் நாணய நடவடிக்கைகளை அமெரிக்கா கண்காணிப்புப் பட்டியலில் வைத்துள்ளது. தற்போது இந்தியாவின் நாணய நடவடிக்கைகளையும், இந்த பட்டியலில் இணைத்துள்ளது.

கறுப்புக் கொடிக்கு திரண்டதை விட அதிகக் கூட்டம்! : எல்லாம் சமந்தாவைப் பார்க்கத்தான்..!

கடந்த வாரம் சென்னையில் நடந்த ஐபிஎல்., எதிர்ப்புக் கூட்டத்தை விடவும், மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட பல்வேறு கட்சிகள் திரட்டிய கூட்டத்தை விடவும், சமந்தாவைக் காண்பதற்கு தானாக அதுவும் குறுகிய நேரத்தில் கூடிய கூட்டம் மிக அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

கதவே இல்லாத கோயிலில் சிறுமியை அடைத்து வைத்திருக்க முடியுமா? : ஹெச்.ராஜா

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம், மன்னிக்க முடியாத குற்றம். இதுதொடர்பில் அரசு நிச்சயம் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார். 

காமன்வெல்த்; பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டர் பதிவில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகள் நிறைவு; மூன்றாம் இடம் பிடித்த இந்தியா

இந்திய அணி 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

’ஸ்கீம்’க்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு முறையாக பரிசீலித்து முடிவெடுக்கும் என்றார் ஜெயக்குமார்.

சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும்: செங்கோட்டையன்

சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

கர்நாடக சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி சைமன் மரணம்

சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கூட்டாளியாக இருந்த சைமன் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 1993ம் ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப் பட்டார்.

‘நல்ல’ மார்க்; கை நிறைய பணம்: கல்லூரி மாணவிகளை ‘இரை’யாக்க ‘பேரம்’ பேசும் பேராசிரியை!

யாரோ நான்கு மாணவிகளை மதுரை காமராஜ் பல்கலை உயரதிகாரிகளுக்கு அட்ஜஸ்ட் செய்து போவது போல் அழைப்பதாக இருந்தால், அதுவும் இதுபோல் தான் இதுவரை செய்ததில்லை என்றும், தன்னையே மிகவும் சோதனைகள் செய்து இந்த விஷயத்தைத் தன்னிடம் கொடுத்ததால், தான் இவ்வாறு ஒரு தகவலைச் சொல்வதாகவும் அந்தப் பேராசிரியை பேசுவதால்,

விடுமுறை தினம்; குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தென்காசி: நெல்லை மாவட்டம் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், குளிர்ந்த சூழல் நிலவியது. இதை அடுத்து, அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.