நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்த இளைஞன்; மனிதாபிமானத்தைக் கொன்று போட்ட கொரோனா!

hyderabad corona died
hyderabad corona died
  • நட்ட நடு ரோடில் சுருண்டு விழுந்த இளைஞன்.
  • உடனேயே நிகழ்ந்த மரணம்.
  • அதிர்ச்சியில் விலகி ஓடிய மக்கள்
  • மனிதாபிமானத்தை தோற்கடித்த கொரோனா!

நட்ட நடு ரோட்டில் ஒரு இளைஞன் சுருண்டு விழுந்தான். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஹைதராபாத்தில் உள்ள ஈசிஐஎல் சௌராஸ்தாவில் இன்று மதியம் ஒரு இளைஞன் சுருண்டு விழுந்தான். ஆனால் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அங்கு பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த யாருமே உதவிக்கு வரவில்லை.

மூன்று நாட்களாக ஜுரத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஜவஹர் நகரைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்ற இளைஞன் ஈசிஐஎல் அருகிலுள்ள குஷைகுடா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது காய்ச்சல் அதிகமாக இருப்பதாகக் கூறி காந்தி மருத்துவமனைக்குச் செல்லும் படி அறிவுறுத்தினார்கள்.

அவன் வெளியில் வந்து ஆட்டோவில் ஏற முயற்சித்தபோது சுருண்டு நடுரோட்டில் விழுந்துவிட்டான். அதன் பிறகு சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. அவனுடைய உறவினர்களும் விஷயம் தெரிந்து ஓடி வந்தார்கள். ஆனால் அதற்குள் அந்த இளைஞன் மரணித்துவிட்ட சங்கதி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

திடீரென்று இளைஞன் கீழே மயங்கி விழுந்து உடனே மரணமடைந்தது உறவினர்களை துடிக்கச் செய்தது.

ஆனால் கொரோனா கிருமி பரவும் அபாயத்தால் மனிதாபிமானத்தை இழந்த சுற்றுப்புறத்தில் இருந்த அத்தனை மனிதர்களும் பார்த்துக் கொண்டே இருந்தார்களே தவிர நடு ரோட்டில் மயங்கி விழுந்த இளைஞனுக்கு உதவ எவருமே முன்வரவில்லை.

ஓர் இளைஞன் சுருண்டு விழுந்தாலும் அதை கவனிக்காமல் அசட்டையாக இருக்கும் அளவுக்கு மனிதாபிமானத்தை வற்றச் செய்து கொன்று போட்டு விட்டது கொரோனா அச்சம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories