நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்த இளைஞன்; மனிதாபிமானத்தைக் கொன்று போட்ட கொரோனா!

hyderabad corona died
hyderabad corona died
  • நட்ட நடு ரோடில் சுருண்டு விழுந்த இளைஞன்.
  • உடனேயே நிகழ்ந்த மரணம்.
  • அதிர்ச்சியில் விலகி ஓடிய மக்கள்
  • மனிதாபிமானத்தை தோற்கடித்த கொரோனா!

நட்ட நடு ரோட்டில் ஒரு இளைஞன் சுருண்டு விழுந்தான். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஹைதராபாத்தில் உள்ள ஈசிஐஎல் சௌராஸ்தாவில் இன்று மதியம் ஒரு இளைஞன் சுருண்டு விழுந்தான். ஆனால் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அங்கு பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த யாருமே உதவிக்கு வரவில்லை.

மூன்று நாட்களாக ஜுரத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஜவஹர் நகரைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்ற இளைஞன் ஈசிஐஎல் அருகிலுள்ள குஷைகுடா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது காய்ச்சல் அதிகமாக இருப்பதாகக் கூறி காந்தி மருத்துவமனைக்குச் செல்லும் படி அறிவுறுத்தினார்கள்.

அவன் வெளியில் வந்து ஆட்டோவில் ஏற முயற்சித்தபோது சுருண்டு நடுரோட்டில் விழுந்துவிட்டான். அதன் பிறகு சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. அவனுடைய உறவினர்களும் விஷயம் தெரிந்து ஓடி வந்தார்கள். ஆனால் அதற்குள் அந்த இளைஞன் மரணித்துவிட்ட சங்கதி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

திடீரென்று இளைஞன் கீழே மயங்கி விழுந்து உடனே மரணமடைந்தது உறவினர்களை துடிக்கச் செய்தது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

ஆனால் கொரோனா கிருமி பரவும் அபாயத்தால் மனிதாபிமானத்தை இழந்த சுற்றுப்புறத்தில் இருந்த அத்தனை மனிதர்களும் பார்த்துக் கொண்டே இருந்தார்களே தவிர நடு ரோட்டில் மயங்கி விழுந்த இளைஞனுக்கு உதவ எவருமே முன்வரவில்லை.

ஓர் இளைஞன் சுருண்டு விழுந்தாலும் அதை கவனிக்காமல் அசட்டையாக இருக்கும் அளவுக்கு மனிதாபிமானத்தை வற்றச் செய்து கொன்று போட்டு விட்டது கொரோனா அச்சம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories