நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்த இளைஞன்; மனிதாபிமானத்தைக் கொன்று போட்ட கொரோனா!

hyderabad corona died
hyderabad corona died
  • நட்ட நடு ரோடில் சுருண்டு விழுந்த இளைஞன்.
  • உடனேயே நிகழ்ந்த மரணம்.
  • அதிர்ச்சியில் விலகி ஓடிய மக்கள்
  • மனிதாபிமானத்தை தோற்கடித்த கொரோனா!

நட்ட நடு ரோட்டில் ஒரு இளைஞன் சுருண்டு விழுந்தான். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஹைதராபாத்தில் உள்ள ஈசிஐஎல் சௌராஸ்தாவில் இன்று மதியம் ஒரு இளைஞன் சுருண்டு விழுந்தான். ஆனால் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அங்கு பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த யாருமே உதவிக்கு வரவில்லை.

மூன்று நாட்களாக ஜுரத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஜவஹர் நகரைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்ற இளைஞன் ஈசிஐஎல் அருகிலுள்ள குஷைகுடா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது காய்ச்சல் அதிகமாக இருப்பதாகக் கூறி காந்தி மருத்துவமனைக்குச் செல்லும் படி அறிவுறுத்தினார்கள்.

அவன் வெளியில் வந்து ஆட்டோவில் ஏற முயற்சித்தபோது சுருண்டு நடுரோட்டில் விழுந்துவிட்டான். அதன் பிறகு சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. அவனுடைய உறவினர்களும் விஷயம் தெரிந்து ஓடி வந்தார்கள். ஆனால் அதற்குள் அந்த இளைஞன் மரணித்துவிட்ட சங்கதி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

திடீரென்று இளைஞன் கீழே மயங்கி விழுந்து உடனே மரணமடைந்தது உறவினர்களை துடிக்கச் செய்தது.

ஆனால் கொரோனா கிருமி பரவும் அபாயத்தால் மனிதாபிமானத்தை இழந்த சுற்றுப்புறத்தில் இருந்த அத்தனை மனிதர்களும் பார்த்துக் கொண்டே இருந்தார்களே தவிர நடு ரோட்டில் மயங்கி விழுந்த இளைஞனுக்கு உதவ எவருமே முன்வரவில்லை.

ஓர் இளைஞன் சுருண்டு விழுந்தாலும் அதை கவனிக்காமல் அசட்டையாக இருக்கும் அளவுக்கு மனிதாபிமானத்தை வற்றச் செய்து கொன்று போட்டு விட்டது கொரோனா அச்சம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories