இந்த ஆண்டு நாதுலா கணவாய் வழியே மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை!

sushma swaraj - 2026

புது தில்லி: இந்த ஆண்டு நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன.

வழக்கமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது, ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். இந்த யாத்திரையை மேற்கொள்ள, உத்தராகண்ட் மாநிலம் லிபுலெக் கணவாய் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய் என இரண்டு வழிகள் உள்ளன. இந்த இரண்டு வழிகளில் கைலாஷ் செல்ல பக்தர்கள் இந்தியா, சீனா என இரு நாடுகளாலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிக்கிமில் டோக்லாம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் எல்லைப் பகுதியில் இந்தியா – சீனா இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டன. எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் இருந்து பக்தர்கள் நாதுலா கணவாய் வழியே கைலாஷ் யாத்திரை செல்ல சீனா அனுமதிக்க மறுத்தது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த ஜூன் 28-ஆம் தேதி இரு நாட்டு படைகளும் எல்லையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பெய்ஜிங்கில் அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, இந்த ஆண்டு நாதுலா கணவாய் வழியே மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தன. இதை இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் அறிவித்தனர். இது குறித்து சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், ‘‘இந்தியாவில் இருந்து நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சீன தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று கூறினார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

எனவே இந்த வருடம் நாது லா கணவாய் வழியாகவே கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories