இந்த ஆண்டு நாதுலா கணவாய் வழியே மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை!

sushma swaraj - 2026

புது தில்லி: இந்த ஆண்டு நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன.

வழக்கமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது, ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். இந்த யாத்திரையை மேற்கொள்ள, உத்தராகண்ட் மாநிலம் லிபுலெக் கணவாய் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய் என இரண்டு வழிகள் உள்ளன. இந்த இரண்டு வழிகளில் கைலாஷ் செல்ல பக்தர்கள் இந்தியா, சீனா என இரு நாடுகளாலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிக்கிமில் டோக்லாம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் எல்லைப் பகுதியில் இந்தியா – சீனா இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டன. எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் இருந்து பக்தர்கள் நாதுலா கணவாய் வழியே கைலாஷ் யாத்திரை செல்ல சீனா அனுமதிக்க மறுத்தது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த ஜூன் 28-ஆம் தேதி இரு நாட்டு படைகளும் எல்லையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பெய்ஜிங்கில் அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, இந்த ஆண்டு நாதுலா கணவாய் வழியே மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தன. இதை இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் அறிவித்தனர். இது குறித்து சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், ‘‘இந்தியாவில் இருந்து நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சீன தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று கூறினார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

எனவே இந்த வருடம் நாது லா கணவாய் வழியாகவே கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories