December 7, 2025, 10:47 PM
24.6 C
Chennai

திருச்சுழி தொகுதி வளர்ச்சிக்கு மத்திய அரசுத் திட்டங்கள்தான் உறுதுணையாக உள்ளது!

annamalai i n thiruchuzhi - 2025

திருச்சுழி தொகுதி வளர்ச்சிக்கு மத்திய அரசின் திட்டங்கள்தான் உறுதுணையாக உள்ளது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை என்.மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு வந்தார்.

காரியாபட்டியில், பள்ளத்துப்பட்டி, என்.ஜி ஓ.நகர், கள்ளிக்குடி ரோடு, மெயின்ரோடு வழியாகச் சென்று பொதுமக்களை சந்தித்தார். கிராமியக் கலைஞர்கள், பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டம், பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களைச் சந்தித்து பேசினார்.

annamalai i n thiruchuzh1i - 2025

காரியாபட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ த தலைவர் அண்ணாமலை பேசும்போது:

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை திருச்சுழி தொகுதி மிகவும் புண்ணிய வாய்ந்த பகுதியாகும். திருச்சுழி ரமணர் மகரிஷி பிறந்த ஊர், காசி, ராமேஸ்வரம் கோவிலுக்கு ஈடான திருமேனிநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் தேவர், மருதுபாண்டியர்கள் வாழ்ந்த பூமி இத்தனை பெருமை வாய்ந்த திருச்சுழி தொகுதி மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கி கிடக்கிறது.

மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தில் மிகவும் வறட்சியான பின் தங்கிய மாவட்டமாக விருதுநகர் அறிவிக்கப்பட்டது. இதை அடிப்படை கொண்டு, விருதுநகர் மாவட்டத்தின வளர்ச்சிக்கு மத்திய அரசு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்துகிறது. ஆனால், ஆளுங்கட்சியான திமுக அரசு மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செய்வதில் அக்கறை காட்டவில்லை 2018ம் ஆண்டு முதல் மத்திய கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களால் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சுழி தொகுதி வளர்ச்சிக்கு மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தப்படும் என்று பேசினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், தொகுதி மேலிட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் , மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா ,மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் விஜய் ரகுநாதன், ஒன்றியத் தலைவர் ராஜபாண்டி, பா.ஜ.க ஊடக பிரிவு, மாவட்டத் தலைவர் செல்வக்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories