அரசியல்

Homeஅரசியல்

தமிழகத்தில் பாஜக பூஜ்யம் தொட்டதற்கு அண்ணாமலை காரணமா?

அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால், அக் கட்சிகளின் இப்போதைய கூட்டணிக் கட்சிகள் மற்றதும் அதிமுக-பாஜகவோடு சேர்ந்திருந்தால், அவர்களுக்கு என்ன பலன் கிடைத்திருக்கும்?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

உயர் கல்வித்துறையில் தேவையின்றி அரசியலை கலக்க வேண்டாம்-அண்ணாமலை..

நன்றாக செயல்படக்கூடிய உயர் கல்வித்துறையில் தேவையின்றி அரசியலை கலக்க வேண்டாம் எனதுணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் மசோதா குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களை...

அமைச்சர் பெரியகருப்பனைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக இன்று வெளிநடப்பு..

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினரை கடுமையான வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்த அமைச்சர் பெரியகருப்பனைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது....

EVKS கிழங்கோவனுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம்!

இது குறித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்க படுகிறது - என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது தமிழகத்தின் இருண்ட காலம்!

தமிழகத்தை இருண்ட காலத்திற்கு தயவுசெய்து எடுத்துச் செல்லாதீர்கள் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மக்கள் நலம் கருதி, தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

ஆளுநர் பாதுகாப்பு வாகனம் மீது கொடி வீசிய விவகாரம்.. சட்டசபையில் அதிமுக,பாஜகவெளிநடப்பு-முதல்வர் விளக்கம்..

தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிக்குச் சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி சட்டசபையில் இருந்து அதிமுக பாஜக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு...

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விலைவாசி அதிகரிப்பு-முத்தரசன்:

விருதுநகரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது,இலங்கையில் ஏற்பட்டு உள்ள விலைவாசி உயர்வை...

உச்சகட்டத்தில் கரூர் திமுக.,வினர் ரவுடியிஸம்! வேடிக்கை பார்த்த போலீஸ்! வேதனையில் பாஜக.,!

இதுமட்டுமில்லாமல், பாஜக கட்சி வரலாற்றில் கரூரில் இது போன்ற ஒரு புரட்சி தற்போது தான் நிகழ்வதாகவும் சமூக நல ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும்

தமிழகத்தில் கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை-அண்ணாமலை

தமிழகத்தில் கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் எனதமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்தமிழக கவர்னர் சென்ற கார் மீது...

தமிழகத்தில் தமிழக  ஆளுநரே பயணிக்க முடியவில்லை -மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்.. எடப்பாடி பழனிசாமி

தமிழகத்திற்குள்ளேயே தமிழக  ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு  சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாகசட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக...

இளையராஜாவுக்கு ஆதரவாக ஜே.பி.நட்டா..

அம்பேதக்ருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆதரவு அளித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள...

எதிர்ப்பு தெரிவிப்பது மட்டும்தான் எதிர்கட்சிகள் வேலையா?-குஷ்பு

ஜனநாயகத்தில் எதிர்கட்சிகள், எதிர்ப்பு அவசியம். ஆனால் சம்பந்தமே இல்லாமல் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டும்தான் எதிர்கட்சிகள் வேலையா?என பா.ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார்.இது பற்றி பா.ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியுள்ளதாவது,தமிழகத்தில்...

தமிழ் தமிழ் என்று கத்தல் மட்டும் எதற்கு..? பேரரசு அதிரடி கேள்வி!

தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்க வேண்டும்.

SPIRITUAL / TEMPLES