EVKS கிழங்கோவனுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம்!

arjun sampath - 2026

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில்… ஈ.வெ.ரா.வின் பேரன், பட்டியிலின மக்களின் விரோதி, சோனியா கட்சியின் தலைவர், வாய்க்கொழுப்பு இளங்கோவனுக்கு இ.ம.க கண்டனம் தெரிவிக்கிறது.

பட்டியலின மக்களை சாதி சொல்லி இழிவுபடுத்தும் வேலையை ஈ.வெ.ரா காலம் தொட்டு திராவிட இயக்கங்கள் செய்து வருகின்றன.

இளையராஜா வை சாதி சொல்லி இழிவுபடுத்தி உள்ள இளங்கோவன், கருணாநிதி குடும்பத்தின் சாதியை சொல்லி இழிவுபடுத்தி முன்பு பேசியுள்ளார்.

ஈ.வெ.ரா தாழ்த்தப்பட்ட மக்களை மேலாடை அணிய கூடாது என்று இழிவுபடுத்தி யுள்ளார். பட்டியல் இன மக்களின் விரோதியாக வாழ்ந்து வந்தார்.

ஈ.வெ.ரா.வை தொடர்ந்து அண்ணாதுரை அவர்களும் சாதி வெறியாராக வாழ்ந்தார். தனது திருமண பத்திரிக்கையில் தனது சுய சாதி பெயரை வெளிப்படுத்தினார்.

கருணாநிதி அவர்கள், கனிமொழியின் சமூகத்தை சார்ந்த நாளிதழ்கள் கனிமொழி ஊழல் குறித்து செய்தி வெளியிடலாமா என்று சாதியின் பெயரில் கழிவிரக்கம் தேடினார்.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

வைகோ, கருணாநிதியின் சாதியை சொல்லி இழிவுபடுத்தி பேசினார்.

ஈ.வெ.ரா வின் கொள்கை வாரிசுகளும், திராவிட இயக்கங்களும் பட்டியல் இன மக்களை இழிவுபடுத்தும் வகையிலேயே செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது ஈ.வெ.ரா வின் பேரன் இளங்கோவன் அவர்கள் இசைஞானி இளையராஜா அவர்களின் சாதியை சொல்லி இழிவுபடுத்தி யுள்ளார்.

சாதி வன்ம பேச்சு பேசியுள்ள இளங்கோவன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து இசை ஞானி இளையராஜா அவர்களை சாதி சொல்லி இழிவுபடுத்தி வரும் மனிதநேய மற்றவர்களை தமிழ் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது.

இளையராஜா அவர்களின் சாதியை இழிவுபடுத்துவோர்களை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்..

இது குறித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்க படுகிறது – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories