தகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ.,! வேடிக்கை பார்த்த தாசில்தார்! காரணம் என்ன?!

vros ear bite - 2026

கர்னூல் மாவட்டத்தில் கிராம ரெவின்யூ அதிகாரியின் காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ.

கர்னூல் மாவட்டத்தில் இரு விஆர்ஓ.,க்களுக்கு இடையே தகராறூ ஏற்பட்டது. அப்போது ஒரு விஆர்ஓ இன்னோரு விஆர்ஓ.,வின் காதைக் கடித்துவிட்டார். கர்னூல் தாசில்தார் அலுவலகத்தில் இந்த சம்பவம் கடந்த ஞாயிறு மதியம் நடந்தது.

‘சுங்கேசுல’ கிராம ரெவின்யூ அதிகாரி வேணுகோபால் ரெட்டியும் ‘ஜோஹராபுரம்’ கிராம ரெவின்யூ அதிகாரி கிருஷ்ணதேவராயரும் பரஸ்பரம் அடித்துக் கொண்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.

வேணுகோபால் ரெட்டி கம்ப்யூட்டர் ஆபரேட்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.

ஒரு விவசாயியின் நிலம் தொடர்பான விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணதேவராயர் கேட்டுக் கொண்டார். பல நாட்களாக விவரங்களை அப்டேட் செய்யாமல் வேணுகோபால் ரெட்டி தங்களை மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்குகிறார் என்று குற்றம் சுமத்தினார். இந்த விஷயத்தில் எம்ஆர்ஓ முன்னிலையிலேயே கிராம ரெவின்யூ அதிகாரிகள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

vao attack - 2026

ஆனால் தான் எப்போதோ அப்டேட் செய்து விட்டதாக வேணுகோபால்ரெட்டி கூறவே இருவரும் உடனுக்குடன் சிஸ்டத்தில் செக் செய்து பார்த்தபோது அதில் விவசாயியின் பெயர் தவறாக இருந்தது. அதனால் வேண்டுமென்றே அவ்வாறு செய்ததாக கிருஷ்ணதேவ ராயர் சந்தேகம் தெரிவித்தார்.

தாசில்தார் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் கேட்கவில்லை. கடுமையான அடிதடியில் ஈடுபட்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.

இது குறித்து… கிருஷ்ணதேவ ராயர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வேணுகோபால் ரெட்டி என் மீது செருப்பை வீசி எறிந்தார். அது என்னை தாக்கியது. அவர் முகம் என் அருகில் இருந்ததால் காதை கடித்து விட்டேன். எனக்கும் தான் தோளிலும் நெஞ்சிலும் அடிபட்டுள்ளது என்றார்.

வேணுகோபால் ரெட்டியின் காது பிய்ந்து ரத்தம் கொட்டியது. சண்டையிடுவது தங்கள் நோக்கம் அல்ல என்றும் விவசாயிகளுக்கு உதவுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கிருஷ்ணதேவராயர் கூறினார்.

இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories