தமிழகம்

Homeதமிழகம்

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமா? இல்லை தேவாலய பாதிரியார் தேர்வாணையமா?

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமா, இல்லை தேவாலய பாதிரியார் தேர்வாணையமா? என்று, தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

தேர்வர்களே அதை நம்ப வேண்டாம்: TNPSC முக்கிய அறிவிப்பு!

விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது.

நினைவகத்திற்கு அனுப்பப்பட்ட மறைந்த பாடகர் எஸ்பிபியின் சிலை!

6 டன் எடையில் பாறை எடுக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாய் பாறை சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

பேய் ஓட்டுவதாகக் கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய அப்துல் கனி! பள்ளிவாசலுக்குள் நடந்த பகீர் சம்பவம்!

பள்ளிவாசலில் அப்துல் ஹனி வயது 54 என்பவர் பில்லி சூனியம் ஏவல் போன்றவைகளை எடுப்பதாகவும். பேய் பிடித்தவர்களுக்கு பேய் ஓட்டும் தொழிலை பல வருடங்களாக செய்து வருகின்றார்.

பிறந்தநாளிலும் சீருடை.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து, பெற்றோர் மொபைலுக்கு பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டு வருகிறது

8 ஆம் வகுப்பு போதும்: மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணி!

மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வேன் கிளீனர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கன்னியாகுமாரி கொடுக்கப்பட்டுள்ளது....

கேட்டதைக் கொடுக்கும் கொளஞ்சியப்பர் கோவில்! தங்கும் விடுதியை சீரமைக்க அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை!

துர்கா ஸ்டாலின், சட்டசபை தேர்தலுக்கு முன், கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

விருச்சிகாசனம் செய்துகொண்டே கியூப்.. மாணவி உலக சாதனை!

புதிய சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி பாடவேளை கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

உடற்கல்விக்கு பாடவேளை ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இன்றே விண்ணப்பிக்கவும்.. TANUVAS இல் பணி!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை...

தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பணி!

தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 11 ஆலோசகர், வெளி தொடர்பு அலுவலர், கணக்காளர் மற்றும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனத்தின் பெயர்: District Child Protection Unitபதவி பெயர்: Counsellor, Accountant, and...

பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்: பள்ளிகல்வித் துறை உத்தரவு!

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலக அளவில் இந்தியாவை முன்னேற்றும் மத்திய அரசின் மகத்தான பணிகள்: தமிழக ஆளுநர்!

இலக்கிற்கான பாதையை நாட்டில் இளைஞர்கள் தான் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

SPIRITUAL / TEMPLES