நாக சைதன்யாவை எரிச்சலடைய வைத்த சமந்தா! பழைய காதல்!
சமந்தாவின் நடவடிக்கைகள் நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை
ஊருக்கு போறிங்களா? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க !
சென்னை எழும்பூர் இணைப்பு ரயில்கள் ஆகியவை 16.3.2020 முதல் 28.3.2020 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
கொரோனா: தப்பி ஓட பார்த்த அமெரிக்க தம்பதி! 5 நாட்களுக்கு பின் விமான நிலையத்தில் சிக்கினர்!
கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் போலீஸிடமிருந்து தப்பிய அமெரிக்கத் தம்பதி கொச்சி விமானநிலையத்தில் நேற்று சிக்கினர்.இதையடுத்து, அமெரிக்கத் தம்பதி இருவருக்கும் கொச்சி கலமசேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பாதிப்பு...
கொரோனா: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டது
ஆன்லைனை பயன்படுத்துங்கள் என கூறி விட்டு கட்டணம் வசூலிப்பது நியாயமா? அதிருப்தியில் மக்கள்!
ஐ.எம்.பி.எஸ். எனும் உடனடி சேவை கட்டணம்; ஆர்.டி.ஜி.எஸ். எனும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் சேவைக்கான கட்டணங்களையும் ரிசர்வ் வங்கி நீக்கி உள்ளது.
நாணய அரசியல் ரஜினியுடையது: பாரதி ராஜா!
தமிழனின் வரலாறு ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.
கண்ணனும் கரோனாவும்!
ஆனால் இந்த அறிவுரைகள் எல்லாம் இதே சமூகத்தால் விமர்சிக்கப் பட்டு, இவை சமூக சமத்துவத்தை குலைப்பதாக பிரசாரம் செய்தார்கள்.
விடிவதற்குள் வந்த… அந்த ‘நாலு கோடி’ என்ன தெரியுமா?
மன்னன் தம் புலவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் "நாலு கோடிப்பாடல்" பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார்.
காரடையான் நோன்பு: பூஜை செய்வது எப்படி?! வழிமுறை, சுலோகங்களுடன்!
காரடையான் நோன்பு - 14.03.2020 சனிக்கிழமை
காலை 10.30 முதல் 11.30 மணி வரை!
வீட்ல இருந்தா பாதுகாப்பு.. வெளியில கொரோனா! வெளியில் வந்த ப்ரூக் அப்துல்லா!
அவர் மீதான கைதான நடவடிக்கையை காஷ்மீர் அரசு திரும்பப் பெற்றதுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவங்களுக்கு நன்மை செய்த கொரோனா! என்ன தெரியுமா?
அதில் ஒன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க நவீன கருவி வந்துள்ளது. இதில் டியூப் ஒன்றை சொருகி வாகன் ஓட்டியை ஊதச்சொல்வார்கள்.
வைத்தியம் பார்த்த நர்ஸ்க்கு கொரோனா! தனிமைப்படுத்தப் பட்ட தாயும், மகளும்..!
இத்தாலி தம்பதிக்கு பத்தனம்திட்டா ஆஸ்பத்திரியில் முதன் முதலில் சிகிச்சை அளித்த நர்சு ஒருவருக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது