Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சிப் பிரமுகர் கொலை: உடலை வாங்க மறுத்து தொடரும் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நகரச் செயலாளர் பாஸ்கர்(28) கடந்த 22–ந்தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக் குளத் தெருவை...

எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை “குடிமகன்” என விமர்சிப்பதா?: கருணாநிதி கண்டன அறிக்கை

சென்னை: சட்டப் பேரவையில் தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தை "குடிமகன்" என்று விமர்சிப்பதா என திமுக தலைவர் கருணாநிதி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது இன்று அவர்...

கோடையிலும் குளிக்கலாம்

      மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஆண்டுக்கு சுமார் ஐம்பது இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலாத்தளம் குற்றாலம்.அருவிகளின் நகரமான இங்கு ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,ஆகிய...

எதிர்க்கட்சிகள் குறித்து அவதூறாகக் கூறவில்லை: வெங்கய்ய நாயுடு விளக்கம்

புது தில்லி: இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அமைச்சர் வெங்கய்ய நாயுடு எதிர்க்கட்சிகளை அவதூறாகக் கூறியதாக அவை குற்றம் சாட்டின. இதனால், அவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது....

ஓயாத ‘லிங்கா’ சர்ச்சை: ராக்லைன் வெங்கடேஷுக்கு எஸ்.ஸ்ரீதர் கண்டனம்

லிங்கா பட சர்ச்சையில் ஓயாத ஒன்றாக, இப்போது ராக்லைன் வெங்கடேஷ் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க, இணைச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் கண்டனம் தெரிவித்து...

சென்னை விமான நிலையத்தில் விமான டயர் வெடித்தது: பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று திடீரென விமானத்தில் டயர் வெடித்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 150 பயணிகள் உயிர் தப்பினர். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா...
- 2026

விறுவிறுப்பான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் சுற்று ஆட்டத்தில், இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்தை தோற்கடித்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய ஏ...

ஈரோடு அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் பலி?: உறவினர்கள் சாலைமறியல்

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபா காலனியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகன் பிரகாஷ் (வயது-26). இவருக்கும், இந்துமதி என்பவருக்கும் கடந்த மூன்று மாதத்துக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி...

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: குழந்தை உட்பட நால்வர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், குழந்தை உள்பட நான்கு பேர் பலியானார்கள். கரூர் மாவட்டம், வாங்கல்பாளையத்தைச் சேர்ந்த உதயகுமார், மாதுலட்சுமி, ரத்தினம், விஜயகுமார் (37),...

15 நாளில் 35 ஆயிரம் மாணவர்கள் த.மா.கா.வில் இணைந்துள்ளனர்: ஜி.கே.வாசன்

கடந்த 15 நாட்களில் சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் த.மா.கா.வில் இணைந்துள்ளனர். இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக த.மா.கா. விளங்குகிறது என்று பேசினார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். சட்டக்...

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அன்பழகன் மனு

ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் வாதாடி வரும்...

பாலியல் வன்கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை: பாலியல் வன்கொடுமை ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று...
- 2026

Recent articles

spot_img