Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அன்பழகன் மனு

ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் வாதாடி வரும்...

பாலியல் வன்கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை: பாலியல் வன்கொடுமை ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று...

மக்களவையில் அமளி: ஒத்திவைப்பு

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று பகல் 12 மணிக்கு மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கலாகிறது.

தாக்கலாகிறது 2015-2016க்கான ரயில்வே பட்ஜெட்

தில்லி: நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று முதல்முறையாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். ரயில்வே அமைச்சராக...

மோடி ஆட்சியில் மத வன்முறை அதிகரித்துவிட்டதாம்: சொல்வது அம்னெஸ்டி இண்டர்நேஷனல்

  லண்டன்: மோடி பிரதமரான பின்னர் இந்தியாவில் மத ரீதியான வன்முறைகள் அதிகரித்துவிட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது. 2015-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில்...

சேலம் அருகே அரசு பஸ்ஸில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்

சேலம்: சேலம் அருகே அரசு பஸ்ஸில் திடீரென தீ பிடித்தது. சமயோஜித நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று...
- 2026

கச்சா எண்ணெய் விலைக் குறைவின் முதல் பயன் மக்களுக்கே: தர்மேந்திர பிரதான்

புதுதில்லி: கச்சா எண்ணெய் விலைக் குறைவின் முதல் பயன் மக்களுக்கே கிடைத்தது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் தெரிவித்தார். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு...

சென்னை தலைமைச் செயலகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு சித்த மருந்து

சென்னை: பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக, 'கபசுர குடிநீர்' அருந்தலாம்' என தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 'டெங்குக் காய்ச்சலுக்கு, நில வேம்பு கஷாயம் அருந்துவதைப் போல் பன்றிக் காய்ச்சலுக்கு...

கோவையில் தொடங்கியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு

கோவை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு கோவையில் தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கொடியேற்றி மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அகில...

தில்லியில் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் பாதியாகக் குறைப்பு

தில்லியில் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சார கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பை துணை...

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கன் அணிக்கு 211 ரன் இலக்கு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய ஏ பிரிவு 17 வது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து அணியும் ஆப்கனிஸ்தான் அணியும் மோதுகின்றன. இதில், முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 210 ரன்...

“சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!’

"சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!' (கீரையும்-உபவாஸமும்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   (முன்பு படித்த கட்டுரை இன்னும் சற்று விரிவாக) (இதன் பின் பகுதி அதி...
- 2026

Recent articles

spot_img