Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

வங்கதேசத்துடனான போட்டி: இலங்கை அணி 92 ரன்னில் வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஏ பிரிவு லீக் சுற்று 18வது போட்டியில், வங்கதேசத்துடன் மோதிய இலங்கை அணி, 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற...

வீர சாவர்க்கருக்கு மோடி மரியாதை

வீர சாவர்க்கரின் புண்ணிய திதி நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.   Tributes to the great Veer Savarkar...

ஆய்வுக்குப் பிறகே புதிய ரயில்கள் அறிவிப்பு: சுரேஷ் பிரபு விளக்கம்

இன்று தாக்கல் செய்யப் பட்ட ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம் அளித்துள்ளார். அதில் ஆய்வுக்குப் பிறகே அறிவிப்பு என்று கூறினார். 2015-16-ம்...

4 பேரை திருமணம் செய்து நகை பணம் ஏமாற்றி, 5-வது திருமணத்துக்கு முயன்ற பெண் கைது!

சென்னை:நான்கு இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை பணத்தைப் பறித்துக் கொண்டு பின்னர் கழற்றிவிட்டு ஏமாற்றிய பெண், 4வது கணவர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார். சென்னை பி.வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் கட்டிட காண்டிராக்டர் சீனிவாசன்...

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்: இலங்கை அரசு முனைப்பு

இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இலங்கை அரசு முனைப்புக் காட்டி வருகிறது. 19–வது திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது...

சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கும் திட்டமில்லை: மத்திய அரசு அறிவிப்பு

புதுதில்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சட்டப் பிரிவு 370- ஐ நீக்கும் எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை என்று மாநிலங்களவையில் அரசு தெரிவித்தது. மாநிலங்களவையில்,...
- 2026

அமெரிக்க எச்1பி விசா வைத்திருந்தால் தகுதியுள்ள துணைவருக்கும் வேலை செய்ய அனுமதி கிடைக்கும்!

அமெரிக்காவில் உள்ள எச்-1பி விசா வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர்களின் தகுதியுள்ள துணைவருக்கும் வேலை செய்ய அனுமதி வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவை இந்திய-அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர். காரணம்...

எதிர்க்கட்சிகளை விமர்சித்தாரா?: வெங்கய்ய நாயுடு மீண்டும் விளக்கம்

புதுதில்லி: இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அமைச்சர் வெங்கய்ய நாயுடு எதிர்க் கட்சிகளை அவதூறாகக் கூறியதாக அவை குற்றம் சாட்டின. இதனால், அவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது....

கழிப்பறை வசதி: சாவி ரயில் நிலைய அதிகாரியிடம் இருந்தால்…?

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று மக்களவையில் 2015-2016ஆம் ஆண்டுக்கான ரயில்வே நிதி நிலை அறிக்கையினைத் தாக்கல் செய்தார். அப்போது, 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைக்கப்படும். 24 மணி...

அமைச்சர் அறிவித்தபடி ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இயங்குமா?

நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்த 2015-2016ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், வழக்கம்போல், ரயில் நிலையங்களில் குடிநீர்...

ரயில்வே பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் சுரேஷ் பிரபு

புது தில்லி 2015-2016ஆம் ஆண்டுக்கான தனது ரயில்வே நிதி நிலை அறிக்கையினை இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. 12 மணிக்குத் துவங்கிய அவர் உரை...

கட்டணம் உயர்வில்லை; 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம்: ரயில்வே பட்ஜெட் தாக்கல்

புது தில்லி: ரயில் கட்டணங்கள் உயர்வில்லை; தற்போது 60 நாட்களாக இருக்கும் முன்பதிவு இனி 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு என்ற நிலை என இன்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில்...
- 2026

Recent articles

spot_img