அமைச்சர் அறிவித்தபடி ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இயங்குமா?

Drinking-Water நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்த 2015-2016ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், வழக்கம்போல், ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். இது கடந்த ரயில்வே பட்ஜெட்ட்களிலும் அறிவிக்கப்பட்டு அவ்வப்போது துவங்கப்பட்டதுதான். இன்று பெரும்பாலான ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இயங்கும் நிலையில் உள்ளனவா என்றால் இல்லை என்றே கூறலாம். மிகப் பெரிய ரயில் நிலையங்கள் அல்லாத ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு, அவை பயணிகளால் பயன்படுத்தப் படாத நிலையிலேயே உள்ளன. இதற்குக் காரணமாகக் கூறப்படும் ஒரே காரணம், தண்ணீர் பாட்டில்கள் வியாபாரம் கெட்டுப் போவது என்கின்றனர் ரயில் நிலையங்களில் இருப்பவர்கள். குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சரியாக வேலை செய்தால், பயணிகள் தங்களிடம் குடிநீர் பாட்டில்களை வாங்க மாட்டார்கள் என்ற காரணத்தால், ரயில் நிலையங்களில் கடைகளை வைத்திருப்போரே குடிநீர் இயந்திரங்களை உடைத்து விடுவதாக பலர் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும், அவற்றின் மூலம் மிகக் குறைந்த விலையில் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது போகப் போகத்தான் தெரியும். காரணம், இயந்திரங்களை வைத்தால் மட்டும் போதாது, அதன் பாதுகாப்பை ரயில் நிலைய அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்பதே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories