எதிர்க்கட்சிகள் குறித்து அவதூறாகக் கூறவில்லை: வெங்கய்ய நாயுடு விளக்கம்

Published:

புது தில்லி: இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அமைச்சர் வெங்கய்ய நாயுடு எதிர்க்கட்சிகளை அவதூறாகக் கூறியதாக அவை குற்றம் சாட்டின. இதனால், அவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இப்பிரச்னை குறித்து வெங்கய்ய நாயுடு கூறுகையில், ‘நான் எப்போதுமே சரியான தகவல்களைக் கூறுகிறேன். அதுதான் எனக்கு பிரச்னையாக உள்ளது. நான் எந்த சூழ்நிலையிலும், எதிர்கட்சிகள் குறித்து தவறான, அவதூறான கருத்துக்களை கூறவில்லை,’ என்று விளக்கமளித்தார். இதன் பின்னர் அவை நடவடிக்கைகள் துவங்கின.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img