கணவனே கண் கண்ட தெய்வம்ல..! அதான் இப்படி!

woman worshiping her husband
woman worshiping her husband

கணவருக்கு கோயில் கட்டி பூஜை செய்யும் மனைவி.

பெண்ணுக்கு கணவனே கண் கண்டதெய்வம் என்று சொல்வது வழக்கம். புராணப் பெண்கள் கணவனை தெய்வமாக வழிபட்டார்கள். அங்கு பூஜை என்றால் உண்மையாக பூஜை செய்ய மாட்டார்கள். மதிப்பார்கள் என்று பொருள்.

ஆனால் ஒரு பெண்மணி உண்மையாகவே பூஜை செய்கிறார். தன் கணவருக்கு கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வருகிறார்.

ஆந்திரப் பிரதேசம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மாவதியும் அங்கிரெட்டியும் தம்பதிகள். அவர்களுக்கு சிவசங்கர் ரெட்டி என்ற மகன் உள்ளார்.

woman worshiping her husband1
woman worshiping her husband1

4 ஆண்டுகள் முன்பு சாலை விபத்தில் அங்கிரெட்டி இறந்து போனார். அதன்பின் சில நாட்களுக்கு அங்கிரெட்டி பத்மாவதியின் கனவில் தோன்றி தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கூறினாராம். அதனால் பத்மாவதி கோயில் கட்டி அதில் தன் கணவரின் விக்ரகத்தை ஏற்பாடு செய்து தினமும் பூஜை செய்து வருகிறார். சிறப்பு பூஜைகளும் நடத்துகிறார்.

அங்கிரெட்டியின் பிறந்த நாளன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்.

பத்மாவதியின் தாய் கூட தன் கணவருக்கு இதேபோல்தான் பூஜை செய்தாராம். அதனால் பத்மாவதியும் அதேபோல் செய்யத் தொடங்கியுள்ளார். அவருக்கு அவருடைய மகன் சிவசங்கர் ரெட்டி உதவி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories