Dhinasari Tamil News Web Portal Admin
காங்கிரஸ் எம்.பி.யின் அலட்சியத்தால் ஏர் இந்தியா விமானம் 45 நிமிடம் தாமதம்!
புது தில்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரியின் அலட்சியத்தால், 'ஏர் இந்தியா' விமானம் 45 நிமிடம் கால தாமதமாகப் புறப்பட்டது. இதுகுறித்து விரிவான...
சிலுவையில் அறைந்து கொண்ட ஹுசைனிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: சிலுவையில் அறைந்து கொண்ட செயல் என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்று கராத்தே வீரர் ஹுசைனிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கராத்தே வீரர்...
புனித ஆன்மா அன்னை தெரசாவை விட்டுவிடுங்கள்: கேஜ்ரிவால்
ஒரு புனித ஆன்மாவான அன்னை தெரசாவை விட்டு விடுங்கள் என்று தனது ட்விட்டரில் கூறியுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவார். மதமாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாகவத் கூறியதற்கு பதிலாக...
14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்பு: முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், அதன்படி மாநிலங்களின் வளங்களுக்கான அதிகாரப் பகிர்வு உயர்வதாகவும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். ...
ஜெயலலிதா சொத்துக் குவித்ததற்கு ஆதாரம் என்ன?: அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் நீதிபதி கேள்வி
பெங்களூர்: ஜெயலலிதா ரூ.66 கோடி சொத்து குவித்ததற்கு என்ன ஆதாரங்கள் அரசிடம் உள்ளன என்று வழக்கறிஞர் பவானி சிங்கிடம், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். அதிமுக பொதுச்...
ஜிம்பாப்வேக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகள் 73 ரன்களில் வெற்றி
கான்பெரா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய 15 வது லீக் சுற்று ஆட்டத்தில், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற மேற்கு இந்தியத்...
ஜெயலலிதா பிறந்த நாள்: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
கடையநல்லூர் : ஜெயலலிதா பிறந்த நாள் விழா நெல்லை மாவட்டத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட அதிமுகவினர் செய்திருந்தனர். கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட நகரங்களில் ஜெயலலிதா பேனர்கள்...
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த இளைஞர் மர்மச்சாவு
செங்கோட்டை அருகேயுள்ளது பண்பொழி மேட்டுத்தெரு பகுதியை சார்ந்தவர் நாகூர்கனி,ஜீனத் பேகம் தம்பதியினரின் மூத்த மகன் காதர் முகைதீன் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.வெளிநாட்டிலிருந்து 2 மாத விடுமுறையில்...
பிரபல சினிமா இயக்குனர் ஆர்.சி.சக்தி மரணம் திரையுலக பிரமுகர்கள், பொது மக்கள் அஞ்சலி
சென்னை பிரபல சினிமா இயக்குனர் ஆர்.சி.சக்தி சென்னையில் இன்று திங்கள் கிழமை மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. கடந்த 1972 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'உணர்ச்சிகள்' மனிதரில்...
இலங்கை அதிபர் சிறீசேனாவை கொல்ல முயற்சி?: அதிர்ச்சித் தகவல்!
கொழும்பு: இலங்கை சுதந்திர தின விழா அணிவகுப்பின்போது இலங்கை அதிபர் சிறீசேனாவைக் கொல்ல சதி நடந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது....
அமைச்சராக குஷ்பு: ஈ.வி.கே.எஸ் குறித்து தமிழிசை கிண்டல்
சென்னை: தமிழகத்தில் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். அப்போது குஷ்பு நிச்சயம் அமைச்சர் ஆவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்...
ஐ.என்.எஸ். சிந்துகோஷ் நீர்மூழ்கி கப்பலில் படகு மோதி பெரிஸ்கோப் சேதம்
மும்பை: ஐ.என்.எஸ். சிந்துகோஷ் நீர்மூழ்கிக் கப்பலில் மீன் பிடி படகு ஒன்று மோதி கப்பலின் பெரிஸ்கோப் சேதம் அடைந்தது. ஐ.என்.எஸ். சிந்துகோஷ் 3000 டன் எடை கொண்ட நீர்மூழ்கி கப்பல்....
