கோவையில் தொடங்கியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு

Published:

கோவை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு கோவையில் தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கொடியேற்றி மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் ராஜா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாடு தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறுகிறது. வரும் பிப். 28ம் தேதி வரை நடைபெறாவிருக்கும் இந்த மாநாட்டில் கட்சியின் 600 பிரதிநிதிகள் வரை பங்கேற்றுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img