Monthly Archives: January, 2015
நரேந்திர மோடி- ஒபாமா இன்று இரவு வானொலியில் உரை
பிரதமர் நரேந்திர மோடி இன்று 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மன் கி பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் 4-வது...
சென்னையில் உ.வே.சா. வாழ்ந்த இடத்தை வாங்கி நினைவில்லம் அமைக்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை சென்னையில் உ.வே.சா. வாழ்ந்த இடத்தை வாங்கி நினைவில்லம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: ...
பெரியவா கொடுத்த PRESCRIPTION
பெரியவா கொடுத்த PRESCRIPTION (பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்) ...
சென்னை முஸ்லிம் லீக் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றல்
சென்னை இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் அதன் தமிழ் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன்...
காந்தி குறித்த உணர்வு உயிர்ப்புடன் உள்ளது: ஒபாமா
புது தில்லி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமெரிக்க அதிபர் ஒபாமா, விருந்தினர்களுக்கான புத்தகத்தில் காந்தி பற்றி எழுதிய குறிப்பில், மகாத்மா காந்தி உலகிற்கு கிடைத்த அரிய பரிசு. காந்தியை...
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் காலமானார்
இந்தியாவின் மூத்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் இன்று மாலை புனேயில் காலமானார். அவருக்கு வயது 94. உடல் நலக்குறைவால் அவதிப் பட்டு வந்த அவர், புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார். இந்நிலையில்...
அறநிலையத் துறை கூடுதல் பொறுப்பு அமைச்சர் காமராஜிடம் ஒப்படைப்பு
சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் மாநில அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் வசம் இருந்த இந்து சமய அறநிலையத் துறை உணவுத்துறை அமைச்சர் காமராஜ்...
தங்கம் சவரனுக்கு ரூ. 64 குறைவு
சென்னை காலை நேரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ. 64 அதிகரித்த நிலையில், இன்று மாலை, ரூ. 64 குறைந்து, கடந்த வாரம் விற்ற விலையிலேயே நீடிக்கிறது. 22...
அடுத்த ‘பிரபஞ்ச அழகி’ – ராக்கி சாவந்த் ?
மியாமியில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரபஞ்ச அழகியாக கொலம்பியாவைச் சேர்ந்த அழகி வெற்றி பெற்று பட்டம் வென்றார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து யாரும் வெற்றி பெறவில்லையே என்ற வருத்தத்தில்...
அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா கோலாகலம்
திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் 66-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தேசிய கொடியை...
இம்பாலில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்க்குலைக்கும் வகையில் குறைந்த சக்தியுள்ள நாட்டு குண்டுகள் மூன்று இடங்களில் வெடித்ததாக முதல்கட்ட தகவல்கள்...
மேஜர் முகுந்த் வரதராஜன், நீரஜ் குமார்க்கு அசோக சக்ர விருது
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன், நீரஜ்குமார் சிங் ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.