Monthly Archives: December, 2015

வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஊழல்: பிரச்னை எழுப்புகிறார் ராமதாஸ்

சென்னை:வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஊழல் என்றும், ஏழைகளுக்கு சரியாக சேரவில்லை என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் பிரச்னை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வரலாறு காணாத மழையும், வெள்ளமும் ஏற்படுத்திய...

மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தானம் : 4 பேர் மறுவாழ்வு

    வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள காந்திநகரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகன் செல்வராம் (வயது 45) ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், கவிதா என்ற...

புத்தாண்டு கொண்டாட ராகுல் ஐரோப்பா பயணம்

புதுதில்லி, புத்தாண்டு கொண்டாட, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஐரோப்பா செல்வதாகக் கூறியுள்ளார். இந்த ஆண்டில் தனது 3ஆவது வெளிநாட்டு பயணமாக ராகுல் காந்தி, ஐரோப்பா செல்கிறார். இது தொடர்பான தகவல்களை அவர்...

பாலைவனத்தின் ஒரு வைரக் கிடங்கு! பால்நிலாவில் பதுங்கிய எரிமலை!

பயணம் என்றால் பொதுவாக ஒன்றை மட்டும்தான் கவனிப்போம்.. அங்கு இயற்கையோடு கலந்து, கண்ணுக்குக் குளிர்ச்சியாக மட்டுமில்லாமல், மனதுக்கு சுகமாகவும் இருக்குமா என்றுதான் பாப்போம் !!.. நம் நாட்டைப் பொறுத்தவரை பயணம் இனிமையான ஒன்றாக...

கட்சி இதழில் நேரு, சோனியாவை விமர்சித்து கட்டுரை: கண்டண்ட் எடிட்டர் அதிரடி நீக்கம்

மும்பை: காங்கிரஸ் கட்சியின் இதழான மும்பை காங்கிரஸ் தர்ஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் நேரு, சோனியாவை விமர்சித்து, பட்டேலை புகழ்ந்துள்ளதால் காங்கிரசார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், அப்பத்திரிகையின் ஆசிரியர் சுதிர் ஜோஷி அதிரடியாக...

தஞ்சையில் பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது வழக்கு

தஞ்சையில் பயணிகள் நிழற்குடையை சேதப்படுத்தியதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி புகார்...

ஜேட்லி விவகாரத்தில் சோனியா தூண்டவில்லை: கீர்த்தி ஆசாத் மறுப்பு

புதுதில்லி: தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் முறைகேட்டில் ஜேட்லி தொடர்பான விவகாரத்தை நாடாளுமன்ற அவையில் கிளப்ப சோனியா காந்தி தூண்டவில்லை என பாஜ எம்பி கீர்த்தி ஆசாத் மறுத்துள்ளார். தில்லி கிரிக்கெட் சங்க...

நல்லவர்களுக்கு ஓட்டு போடணுமாம்: விஜயகாந்த் வேண்டுகோள்

தஞ்சாவூர் :. நடைபெற உள்ள தேர்தலில் நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்டபகுதிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க...

ஜி.கே.வாசன் பிறந்த நாள்: மாணவரணித் தொண்டர்கள் ரத்த தானம்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் மாணவர் அணியினர் ரத்த தானம் செய்தனர். இன்று 28.12.2015 திங்கட் கிழமை, காலை 11.00 மணிக்கு எண்.14, எல்லையம்மன்...

காறித் துப்பிய விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆணையரிடம் பத்திரிகையாளர்கள் புகார்!

சென்னை: பத்திரிக்கையாளர்களிடம் த்தூ எனத் துப்பி, அநாகரீகமாக நடந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சம்மேளனம்...

161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை: அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்ட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:...

சிறுபான்மையினர் என்பதற்கான வரையறையை மறுநிர்ணயம் செய்ய வேண்டும்: அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர்

மும்பை, நாட்டில் கட்டுங்கடங்காத வகையில் சென்று கொண்டிருக்கும் மக்கள்தொகை வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான மக்கள்தொகைக் கொள்கையை வகுக்க வேண்டும்; சிறுபான்மையினர் என்பதற்கான வரையறையை மறு நிர்ணயம் செய்ய வேண்டும்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.