1,703 பணியிடங்கள் உபரி! அதனை காலி பணியிடங்களாக அறிவிக்க கூடாது! பள்ளி கல்வித் துறை!

Published:

school - 2026

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,703 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

உபரியாக உள்ள 1,703 பணியிடங்களை இனி காலி பணியிடங்களாக அறிவிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img