கொரோனா: ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம்! ரயில்வே அறிவிப்பு!

railway hospital - 2026

கொரோனா தொற்று தடுப்பு அவசரப் பணிக்காக மதுரைக் கோட்ட ரயில்வே மருத்துவமனையில் 3 மாதத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய மருத்துவச் சிகிச்சை நிபுணர்களும், துணை மருத்துவ ஊழியர்களும் (Para Medical Staff) நியமிக்கப்படுகின்றனர்.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளர் வெளியிட்ட அறிவிப்பு:

மதுரைக் கோட்ட ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் தொலைபேசி வாயிலாக நேர்முகத்தேர்வு நடத்தி பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையிலான இப்பணிக்கு எம்பிபிஎஸ் முடித்த (எம்பிபிஎஸ் உடன் Anaesthetists, Physicians, Chest Physicians, Intensivist படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்) மருத்துவர்களுக்கு ரூ. 75,000 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷலிஸ்ட்களுக்கு ரூ. 95,000 வழங்கப்படும். நர்சிங் கவுன்சிலில் இருந்து சான்று பெற்ற செவிலியர் ஊழியர்களுக்கு ரூ. 44,900 (அகவிலைப்படி அனுமதிக்கப்பட்ட பிற படிகள்) வழங்கப்படும். 10-ம் வகுப்பு படித்த ஹவுஸ் கீப்பிங் உதவியாளர் பணிக்கு ரூ.18,000 அகவிலைப்படி அனுமதிக்கப்பட்ட பிற படிகள் சேர்த்து வழங்கப்படும்.

மருத்துவமனை அட்டென்டன்ட்( பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், நற்பெயர் பெற்ற மருத்துவமனையில் பணியாற்றியிருப்பவர்களுக்கு முன்னுரிமை) ரூ.18,000 (அகவிலைப்படி, பிற அனுமதிக் கப்பட்ட படிகள்) வழங்கப்படும்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
railway - 2026

லேப் டெக்னீஷியன்கள் (பிஎஸ்சி பயோ கெமஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி அல்லது அதற்கு இணையான மெடிக்கல் லேப் பற்றிய படிப்பில் டிப்ளமோ) ரூ.27,000 (அகவிலைப்படி, அனுமதிக்கப்பட்ட பிற படிகள்) ஊதியம் வழங்கப்படும். ரேடியோ கிராபர்-ல் டிப்ளமோ அல்லது ரேடியோ கிராபரில் டிப்ளமோவுடன் கூடிய அறிவியல் பட்டதாரி ரூ.29,000 (அகவிலைப்படி, அனுமதிக்கப்பட்ட பிற படிகள்) வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவர்கள் https://bit.Iy/2Ro9s1z துணை மருத்துவ ஊழியர்கள் https://bit.Iy/3ebV3zE விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்களை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories