‘மிஸ்ஸிங்’ என்று சமூகத் தளங்களில் கூறப்பட்ட தெலங்காணா முதல்வர்… எங்கே இருக்கிறார் தெரியுமா?

chandrasekara rao
chandrasekara rao
  • 12 நாட்களாக தனது பண்ணை வீட்டிலேயே தங்கியிருக்கிறார் தெலங்காணா முதல்வர் கேசிஆர்.
  • கேசிஆர் மிஸ்ஸிங் என்றுகூட சமூக ஊடகங்களில் பரபரப்பாக கருத்துகள் உலா வருகின்றன.
  • முதல்வர் கேசிஆர் கடந்த 12 நாட்களாக பண்ணைவீட்டில் தங்கியுள்ளார்.

கடைசியாக, ஜூன் 28-ஆம் தேதி முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவ் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு கேசிஆர் ஆஜர் ஆனார். அதன்பின் தன்னுடைய பண்ணை வீட்டுக்குச் சென்றுவிட்டார். இப்போது வரையிலும் பிரகதி பவனுக்கு அவர் வரவில்லை.

முக்கியமான அம்சங்கள் மீது பேசுவதற்கு சிஎஸ், டிஜிபி, நிகா ஆபிஸர்கள் ஆகியோரை தன் பண்ணை வீட்டுக்கு அழைத்து உரையாடுகிறார். இதற்காக பிரத்யேகமாக பண்ணை வீட்டில் ஒரு ஹால் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

செக்ரடேரியட் கட்டடம் இடிப்பதற்கு முன்னால் முன்தினம் சிஈஸ், டிஜிபி இருவரும் சுமார் 10 மணி நேரம் முதல்வரோடு ஃபார்ம் ஹவுஸ் இல் நடந்த மீட்டிங்கில் பங்கு கொண்டதாக தெரிகிறது.

மிக அத்தியாவசியமான பைல்ஸ் மீது கையெழுத்து போடுவதற்கு ஆபீசர்கள் பார்ம் ஹவுசுக்கு சென்று வருகிறார்கள். மீதி ஃபைல்களை பார்ப்பதில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

லாக்டௌன் ஆரம்பித்ததில் இருந்து நூற்றுக்கணக்கான பைல்கள் சிஎம் ஆபிஸிலேயே தங்கி விட்டன என்று அவர்களிடம் பேச்சு நிலவிவருகிறது.

இதனிடையே இப்போதும் தெலங்காணா முதல்வரைக் காணவில்லை என்று சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories