கோசாலையில் துடிதுடித்து இறந்த 100க்கும் மேற்பட்ட பசுக்கள்! காரணம் என்ன?!

cow death in vijayawada - 2026

விஜயவாடா கோ ஸம்ரக்ஷண சங்கம் நடத்தும் கோசாலை – மாட்டு தொழுவத்தில் ஏராளமான பசு மாடுகள் இறந்து கிடந்தன. வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக 110 பசுக்கள் துடித்து இறந்தன. மேலும் நூற்றுக்கணக்கான பசுக்கள் உயிருக்கு போராடி வருகின்றன.

தீவனம் விஷமானதே பசுமாடுகளின் இறப்பிற்கு காரணம் என்று அறியப்பட்டுள்ளது. இரவு பசுக்கள் உண்ட உணவில் எரு மருந்துகளின் அளவு அதிகமாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கோசாலை முழுவதும் இதயத்தை உருக்கும் காட்சிகளாக மாறியது.

எங்கு பார்த்தாலும் பசுமாடுகள் துடிதுடித்து இறந்து கிடப்பதை கண்ட அன்பர்கள் மனவேதனை அடைந்தனர். ஆட்சியர் ஏஎம்டி இந்தியாஜ், அமைச்சர் வெலம்பல்லி ஸ்ரீனிவாசராவ், எம்எல்ஏ வசந்த கிருஷ்ணபிரசாத், ஜாயிண்ட் கலெக்டர் மாதவி லதா முதலானோர் சனிக்கிழமை காலை அவசர அவசரமாக கோசாலைக்குச் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாடுகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

அதேநேரம் நோய் நிவாரண வாகனங்களில் வந்து சேர்ந்த கால்நடை பணியாளர்கள், உயிர் இழந்த பசு மாடுகளுக்கு உடற்கூறாய்வியல் செய்து அருகிலேயே பெரிய குழி தோண்டி அவற்றைப் போட்டு மூடினர்.

மாநில விலங்கு, மீன் சந்தைத்  துறை அமைச்சர் மோபிதேவி வெங்கட ரமணாராவு பசுமாடுகள் உயிரிழந்த சம்பவத்துக்கு தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் பசுமாடுகள் இறப்பு குறித்து விசாரணைக்கு ஏற்பாடு செய்து அறிக்கை வெளிவந்ததும் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories