இந்தியா

இந்தியாவின் தூய்மையான மாநிலம் திரிபுரா-பிரதமர் மோடி..

சந்தர்ப்பவாத அரசியலால் பொதுமக்களுக்கு நன்மை செய்ய முடியாது என பழங்குடியினருக்கு பெருமை என்றால் என்ன என்பதை பாஜக அரசுதான் புரிந்து கொண்டது. அதனால்தான் அது பழங்குடியின சமூகத்தை முதல் தேர்வாக மாற்றியுள்ளது.அகர்தலாவில்...

கடற்படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் மோர்முகாவோ போர்க்கப்பல்!

நாட்டின் தற்போதுள்ள மற்றும் எதிர்கால பிரச்னைகள், உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளின் சவால்களை இந்தப் போர்க்கப்பல் சமாளிக்கும்.

எல்லோராவில் உலகளந்த பெருமாள்!

இந்தக் குகை சிற்பங்களும், பக்தி இலக்கியங்களும் நம் பாரத பூமி ஆன்மீக பூமியென பறைசாற்றுவதாய் உள்ளது.

அதிர்ச்சி: 12 வயது பள்ளிச் சிறுவன் மாரடைப்பால் மரணம்!

நான்காம் வகுப்பு படித்து வந்த 12 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

GST புதிய வரி விதிப்பு இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

பீகாரில் விஷ சாராய உயிரிழப்பு 82 ஆக உயர்வு; மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க முடிவு!

அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களைப் பற்றி விசாரணை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
- 2026

காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா; ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ உருவாவதை உறுதி செய்யும் தருணம்: அமித்ஷா !

ந்த விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாடுகள் மற்றும் சாதனைகளை விளக்கும் ‘மோடி @ 20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' (Modi @ 20: Dreams Meet Delivery)

காசி ஆலயத்தில்… இளையராஜா பாடிய அதே நாளில்… 1957ல்..!

நான் அதே தேதி, அதே மாதம் என்பதற்காக வியந்துபோய், நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ராஜஸ்தான் ஜோத்பூரில் சிலிண்டர் வெடித்து விபத்து 32 பேர் பலி..

ராஜஸ்தான் ஜோத்பூரில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 32 பேர் பலி யானர்.காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து...

ரூ.2000 நோட்டெல்லாம் எங்க போச்சு? ஏன் ஏடிஎம்.,களில் கிடைக்கவில்லை: மத்திய அரசு பதில்!

Where have the Rs 2000 notes gone? Finance Ministry clarifies ரூ.2000 நோட்டெல்லாம் எங்க போச்சு? நிதி அமைச்சகம் விளக்கம்!

பிகார் கள்ளச்சாராயம் குடித்து பலி 39 ஆக உயர்வு..

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் உள்ள கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில் சிலர் கடந்த திங்கள்கிழமையும் சிலர்...

தமிழகத்தில் இருந்து காசிக்கு 2,592 பேர் பயணம் செய்துள்ளனர்: தெற்கு ரயில்வே!

காசியில் நடந்து வரும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மொத்தம் 2,592 பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles