பட்டப்படிப்பு போதும்.. வருமானவரித்துறையில் பணி!

- 2026

வருமானவரித்துறையில் 34 தனிச்செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

இந்தியாவில் பல்வேறு நிர்வாகவாக மற்றும் வரி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் தீர்ப்பாயங்கள் உள்ளன.

குறிப்பாக மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT), வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT), சுங்க வரி, மசோதா மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (CESTAT), தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT), போட்டி மேல் முறையீடு தீர்ப்பாயம்(COMPAT) மற்றும் பாதுகாப்பு மேல் முறையீட்டு தீர்ப்பாயம் (SAT) போன்ற பல பல்வேறு தீர்ப்பாயங்கள் செயல்பட்டுவருகின்றன.

இந்நிலையில் தற்போது வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குரூப் பி பதவிக்கான தனிச் செயலாளர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தனி செயலாளர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 34

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதுபவராக இருக்க வெண்டும்.

கணினிகளில் வேலை செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.( எக்செல் அல்லது பேஜ் மேக்கர்ஸ் போன்ற மென்பொருளில் வேலை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்)

வயது வரம்பு: 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

வருமான வரித்துறையில் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு முதலில், https://itat.gov.in/files/uploads/categoryImage/1641567383-vacancy-circular-070122.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எவ்வித தவறில்லாமல் பூர்த்தி செய்து வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Income Tax Appellate Tribunal, Pratishtha Bhawan,

3rd & 4th Floor,

101, Maharshi Karve Marg,

Mumbai – 400020.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு எழுத்துத்தேர்வு மற்றும் திறனறிவு தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.47, 600 முதல் 1,51, 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, http://itat.gov.in./ மற்றும் https://itat.gov.in/files/uploads/categoryImage/1641567383-vacancy-circular-070122.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories