December 7, 2025, 2:12 AM
25.6 C
Chennai

செங்கோட்டை குலசேகரநாதர் கோயில் திருத்தேர் விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு!

sengottai ther thiruvizha - 2025

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வீற்றிருக்கும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூசத் திருவிழா, நாளை 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

தைப்பூச திருவிழாவின் முக்கிய நாளான 9ஆம் நாள் திருவிழா இன்று காலை திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலுடன் சிறப்பாக நடைபெற்றது! காலையிலேயே பெருந்திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்திழுக்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். முதலில் கோ ரதத்தில் விநாயகர் மற்றும் முருகப் பெருமான் எழுந்தருள, தொடர்ந்து பெரிய தேரில் சிவ பெருமானும் அடுத்த தேரில் அம்பாளும் எழுந்தருள, மூன்று தேர்களும் வடம் பிடித்து இழுக்கப் பட்டன. பக்தர்கள் பெருமளவில் கூடி, திருத்தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்

sengottai ther - 2025

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் செங்கோட்டை நகர்வாழ் அன்பர்களும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். குறிப்பாக, பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள், சுசீந்திரம் பிரிவைச் சேர்ந்த திருக்கோயில் இது. இந்த தைப்பூச விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) மு.ரத்தினவேலு, ஸ்ரீகாரியம் சு.கெங்கமுத்து மற்றும் உள்ளிட்டோர் செய்திருந்தனர்

கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா நாளை ஆராட்டு நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.

தைப்பூசத் திருவிழாவின் பத்து நாள்களிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா கண்டனர். ஏக சிம்மாசனம் கற்பக விருட்சம் காமதேனு வாகனம் பூதம் சிங்கவாகனம் பூங்கோயில் வாகனம் பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் தினந்தோறும் சுவாமியும் அம்பாளும் திருவீதி உலா கண்டனர்

நாளை சுவாமி அம்பாள் ஆராட்டுக்காக பல்லக்கில் எழுந்தருளலுடன் தைப்பூச உற்சவம் நிறைவு பெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories