நிகழ்ச்சிகள்

Homeஇலக்கியம்நிகழ்ச்சிகள்

ஆளுநரை உணர்ச்சி மயமாக்கிய ஒரு நூல் வெளியீட்டு விழா!

வழக்குரைஞர், திரு ஜெகன்னாதன் அவர்கள் எழுதியுள்ள “First Native voice of Madras – Gazulu Lakshminarasu Chetty” என்ற நூலின் வெளியீட்டு விழா

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழ் தினசரி இணையத்தின் பத்தாம் ஆண்டு: தெய்வத் தமிழர் விருது வழங்கும் விழா!

தமிழ் தினசரி இணையத்தின் பத்தாம் ஆண்டில், ஆன்மிக, சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு  ’தெய்வத் தமிழர்’ விருது வழங்கும் விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள கோகலே சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. மார்ச் 10ம் தேதி ஞாயிறு...

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

தேர்தல் நேரத்தில் தேர்ந்த நையாண்டி…! ‘துக்ளக் தர்பார்’ நாடக விமர்சனம்!

மக்களவைத் தேர்தல் வரக்கூடிய காலகட்டத்தில் மிகச் சிறப்பான அரசியல் நையாண்டி நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருக்கிறது டி.வி.வரதராஜனின் யுனைட்டட் விஷுவல்ஸ்.பத்திரிகை உலக ஜாம்பவான் சோ எஸ்.ராமசாமி அவர்களை ஒரு பாத்திரமாக்கி நாடகத்தைச் சுவைபட...

ஒய்.ஜி.மகேந்திரன் குழு நாடகத்தை நேரில் கண்டு களித்த ரஜினிகாந்த்!

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குழு அரங்கேற்றிய நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்தார்நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குழு அரங்கேற்றிய நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்தார். ஒய்.ஜி. மகேந்திரனின் UAA நாடகக் குழு அரங்கேற்றி வெற்றிகரமாக...

தமிழ்ச்சுடர் விருது வழங்கிய குன்றக்குடி அடிகளார்!

பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறை 10 ஆம் ஆண்டு விழாவில் தமிழ் மாமுனிவர் குன்றக்குடி அடிகளார் "தமிழ்ச் சுடர் " விருது வழங்கிய காட்சி அருகில் மலேசியா பினாங்கு காவல் துறைத் தலைவர் டத்தோ...

டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய பேசும் பரம்பொருள் – தொகுதி 2 வெளியீடு!

சென்னை, வாணி மகாலில் டாக்டர் சுதா சேஷய்யன் ஆற்றும் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்ச்சியின் போது, டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய “பேசும் பரம்பொருள்- தொகுதி 2” வானதி...

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா களைகட்டியது.இந்தப் பொங்கல் விழாவில் பாரம்பரிய கலைகளை நினைவுகூரும் வகையில், ஆடிப்பாடி, மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.கோவை நவ இந்தியாஸ்...

இசைக்கவி ரமணனுக்கு ‘வாழும் பாரதி’ விருது! வழங்கியது மஸ்கட் திருக்குறள் பாசறை!

இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது! - திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது.‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசுவதற்காக மூன்று நாட்கள் பயணமாக மஸ்கட் வந்திருந்தார் இசைக்கவி ரமணன். இனிய பல...

மாணவர் கம்பர் விழா, சென்னை (நேரலை)

எட்டாம் ஆண்டு... மாணவர் கம்பர் விழா - சென்னைநிகழ்ச்சி நிரல் |அழைப்பிதழ்https://youtu.be/E23TGRt2jOQhttps://youtu.be/IuM74U6OKJwhttps://youtu.be/BkprlYIMgYMhttps://www.youtube.com/watch?v=HVs2nilUDW4https://www.youtube.com/watch?v=PTDgHkM3V1shttps://www.youtube.com/watch?v=icZ4HRa3rAUhttps://www.youtube.com/watch?v=NceQi201kYU

இனிமை சேர்த்த இன்பாவின் நூல் வெளியீடு!

கவிஞர் இன்பா எழுதி இன்று வெளியீடு கண்ட 4 நூல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம் ! ஹைகூ கவிதை, அன்றாடக் கவிதை, கவியரங்கக் கவிதை, சிறுகதைகள் என பல்சுவை! அவற்றின் சிறப்பைப் பாராட்டியவர்கள்...

இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா..! மனசை உருக்கிய பெண்மணியின் பேச்சு..!

இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா.. நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்தது..!காஞ்சிக்கு அருகில் தேவரியம்பாக்கத்திற்கு உட்பட்ட மதுரா லிங்கா புரத்தில் மக்களின் ஆரவாரத்துடனும் ஆநந்தத்துடனும் எங்களின் ஸத்ஸங்கம் நடைபெற்றது..ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி காஞ்சீ அழகிய...

சமயங்களை அணைத்துச் செல்லும் அனைத்து சமய மன்றம்!

IRO என்ற அனைத்துச் சமய மன்றம் என்கிற சொற்தொடர், நம் சிங்கப்பூர் மண்ணின் அடி நாதச் சொற்கள்! பல சமயங்களின் ஒற்றுமையையும், அமைதியையும் மக்களுக்கு உணர்த்தும் தலையாய பணியில் கடந்த...

நாளை முதல் பாரதி திருவிழா! கலைக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் ஆளுநர்!

வானவில் பண்பாட்டு மையம் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டில், பாரதி திருவிழாவை தேசபக்திப் பெருவிழாவாக கொண்டாடுகிறது.  இநத ஆண்டில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, வானவில் பண்பாட்டு மையத்துடன் இணைந்திருக்கிறது.நாளை (டிச.8)...

பரசுராமன் கதை சிங்கப்பூருக்குப் பெருமை!

கோபதாபக்கார யோகமுனி பரசுராமன் கதை, மகாபாரத உப கதைகளில் வலிமையானது.தனக்கென தனி அவதாரம் கண்டவன் பரம வீரன் பரசுராமன். அவன் சீரிய முனிவனா, சீறிப் பாயும் சிங்கமா? கடமைக் கண்ணனா? ..... பெற்றோர்க்குப்...

SPIRITUAL / TEMPLES