ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். இதனை தேர்தல் அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அதன்படி, வரும் 11ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்றும், இதை மீறுபவர்கள் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், மண்டபங்கள், வெளியிடங்களில் தங்கியிருப்பவர்கள் குறித்தும் தேர்தல் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
To Read this news article in other Bharathiya Languages
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கட்டுப்பாடுகள்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari