சென்னை

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பிரசாரம் தான் தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வீழ்ச்சிக்கு காரணம்!

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பிரசாரம் தான், தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வீழ்ச்சிக்கு காரணம்.

இரண்டு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை முயற்சி…!

மதுரவாயலில் கடன் பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கட்டாய திருமணம் புதுப்பெண் தற்கொலை….!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது உடன் பிறந்த அக்காவின் மகளான நதியாவுடன் (வயது 20) சசிகுமாருக்கு திருமணம் நடந்துள்ளது.

ஒரே நாளில் நடந்த இரு சாலை விபத்துகள்; 3 பேர் பரிதாபமாக உயிரழப்பு….!

மோட்டர சைக்கிள் வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் வந்தபோது அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் மோட்டர் சைக்கிள் ஏறி இறங்கியது இதில் மோட்டர் சைக்கிளில் பின்னால் அமா்ந்திருந்த சந்திரா நிலைதடுமாறி துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்

காங்.,காக கடும் பிரசாரம்; நடிகை குஷ்புவுக்கு ஆபரேஷன்!

காங்கிரஸ் கட்சிக்காக நாடாளுமன்றத் தேர்தலில் கடும் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து நடிகை குஷ்புவுக்கு ஆபரேஷன் நடந்தது.

பாப்புலர் ‘பவர் ஸ்டார்’ பெற்ற வாக்குகள் எவ்ளோ தெரியுமா?!

இந்நிலையில் தென் சென்னை மக்களவை தொகுதியில் குடியரசு தேசியக் கட்சி சார்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிட்டார்.

நாலு தரப்புக்கும் மகிழ்ச்சி அளித்த தேர்தல் முடிவுகள்!

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு  தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்துள்ளது.  அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும்

ரூ.50 லட்சம் மதிப்பலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்;  கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு…!

பொன்னேரி அடுத்த சோழவரம் மசூதி தெருவில் வசித்து வரும் நாகராஜ். இவரது வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக சோழவரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் படி சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தவீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்குமேல் குழந்தைகளை அதிகமாக ஏற்றக் கூடாது….!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த விட்ட நிலையில் பள்ளி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் மாணவ, மாணவியா்களின் பாதுகாப்பு அளித்திடும் வகையில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு:

காசே வாங்காம திமுக., கூட்டணிக்கு வாக்குகளை வாரிக் கொட்டியுள்ளனர்: திருநாவுக்கரசர்!

மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக இப்போதும் வாய்ப்புள்ளது, அவருக்கு இன்னும் வயதுள்ளது என அவர் கூறினார்.

தேர்தல் 2019: தமிழகத்தில் முன்னிலை நிலவரம்!

பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோர் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். 

#தேர்தல் முடிவுகள் 2019 : கார்த்தி சிதம்பரம், கனிமொழி முன்னிலை!

சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் முன்னிலை பெற்று வருகிறார். அவர் தேர்தல் முடிவுகளை சிவகங்கையில் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பார்த்து வருகிறார். 

SPIRITUAL / TEMPLES