December 5, 2025, 1:22 PM
26.9 C
Chennai

கட்டாய திருமணம் புதுப்பெண் தற்கொலை….!

susied - 2025

மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை செய்தது கொணடாா்.

திருவையாறு அடுத்துள்ள தில்லைஸ்தானம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சசிகுமார்.

இவர் தஞ்சையில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது உடன் பிறந்த அக்காவின் மகளான நதியாவுடன் (வயது 20) சசிகுமாருக்கு திருமணம் நடந்துள்ளது.

ஆனால் நதியாவுக்கு சசிகுமாரை பிடிக்காமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக தாய்மாமாவை திருமணம் செய்ய சம்மதித்தாக கூறப்படுகிறது.

இதனால் மனம் வெறுத்து போன நதியா மிகுந்த மனஉளச்சலில் இருந்து வந்துள்ளார்

மேலும் சரிவர சாப்பிடாமலும் கவலையுடன் இருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி அன்று வீட்டில் யாருமில்லாத சமயத்தில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரது அக்கம் பக்கம் வீட்டில் வசித்தவா்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சையளித்து வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்துள்ளார்
.
இது குறித்து நதியாவின் தாய் ஓலத்தேவராயன்பேட்டையைச் சேர்ந்த மஞ்சுளா மருவூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் மருவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து வந்துள்ளார்.

மேலும் திருமணம் முடிந்து 3 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டு இறந்ததால் தஞ்சை ஆர்டிஓ விசாரணை செய்து வருகிறார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories