Video thumbnail
மாணவர் நலனில் விளையாடும் கும்பலை தப்பிக்க விடமாட்டேன் : மோடி உறுதி
02:26
Video thumbnail
மதுரை, டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவில் சம்ப்ரோக்ஷண வைபவம்
08:29
Video thumbnail
காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!
07:55
Video thumbnail
25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
18:15
Video thumbnail
PM Modi Speech at Madurandhagam NDA Meeting
34:02
Video thumbnail
காந்தியின் மூன்று குரங்குகள் போல்...
00:31
Video thumbnail
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்; வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
04:55
Video thumbnail
திருப்பரங்குன்றம் தீபம் முன்னேற்பாடுகளுடன்: தினசரி செய்திகள்
01:09
Video thumbnail
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விழா; சுவாமி வீதியுலா
02:16
Video thumbnail
அயோத்தி ராம ஜன்ம பூமி ஆலயத்தில் கொடியேற்றும் நிகழ்வு; பிரதமர் மோடி பங்கேற்பு
59:03

கவிதை: என் இல்லத்தின் இனிய மரம்!

அப்துல் கலாம் துணைவேந்தரானது தமிழருக்குப் பெருமை. விஞ்ஞானி ஆனது இந்தியருக்குப் பெருமை. குடியரசுத் தலைவரானது உலகுக்கே பெருமை. அவர் இப்போது கவிஞராகியிருக்கிறார், இது இயற்கைக்குப் பெருமை. அயர்லாந்து பல்கலைக்கழகத்தில் அவர் அளித்த கவிதை...

அவசர ரகசிய ஆலோசனை!

ம்ம்ம்... சிவ கங்கைலேர்ந்து கங்கைக்கே வசிக்கப் போயிட்டீங்க. அப்ப அப்ப இங்கயும் தலையைக் காட்டுங்க. தலைநகர்லயே தங்கிடாதீங்க. ஆமாங்க. நீங்க எல்லாரும் மனசு வெச்சதுனாலதான தலைநகர் தங்கல் சாத்தியமாகியிருக்கு. அதுக்கும்...

அவசர ரகசிய ஆலோசனை!

ம்ம்ம்... சிவ கங்கைலேர்ந்து கங்கைக்கே வசிக்கப் போயிட்டீங்க. அப்ப அப்ப இங்கயும் தலையைக் காட்டுங்க. தலைநகர்லயே தங்கிடாதீங்க. ஆமாங்க. நீங்க எல்லாரும் மனசு வெச்சதுனாலதான தலைநகர் தங்கல் சாத்தியமாகியிருக்கு. அதுக்கும்...

புதுக் குறள் பத்து

வள்ளுவர் நாளில் நவீனக் குறள்பத்து நல்லோர்மன் னித்தருள்வீ   ரே ! பொதுமக்களியல் - குடிமையியல் - ஆட்சியியல் - குடிசெயல்வகையியல் மலையளவு ஊழல் எனினும் மறப்போம் அலைக்கற்றை அவ்வளவு தான். (1)கற்பனையில் தோன்றியதாய்க் கட்டவிழ்த்துக் காட்டிடுவோம்விற்பனையில்...

புதுக் குறள் பத்து

வள்ளுவர் நாளில் நவீனக் குறள்பத்து நல்லோர்மன் னித்தருள்வீ   ரே ! பொதுமக்களியல் - குடிமையியல் - ஆட்சியியல் - குடிசெயல்வகையியல் மலையளவு ஊழல் எனினும் மறப்போம் அலைக்கற்றை அவ்வளவு தான். (1)கற்பனையில் தோன்றியதாய்க் கட்டவிழ்த்துக் காட்டிடுவோம்விற்பனையில்...

தாய் உள்ளமே!

தாய் உள்ளமே!தந்தாய் கள்ளமே!ஆரூர்ப் பிறந்தாய்அயலூர் வந்தாய்எழுத்தினை எடுத்தாய்கதைபல வடித்தாய்அரசியல் கலந்தாய்காழ்ப்புணர்வு விதைத்தாய்கட்சியைப் பிரித்தாய்ஆட்சியைப் பிடித்தாய்இமயமென வளர்ந்தாய்இருக்கையில் அமர்ந்தாய்வளமையில் சிறந்தாய்உறவுகளை வளர்த்தாய்விதேசிகளைப் புகழ்ந்தாய்சுதேசிகளை இகழ்ந்தாய்வடக்கினைக் காத்தாய்இனத்தமிழ் இழந்தாய்இலவசத்தை எறிந்தாய்மெலியோரை எதிர்த்தாய்இன்னும்...இத்தாய் எத்தாய்உம்மேல் பித்தாய்யாமிருக்க...கள்ளமேதந்தாய் உள்ளமே!தாய் உள்ளமே!

தாய் உள்ளமே!

தாய் உள்ளமே! தந் தாய் கள்ளமே!ஆரூர்ப் பிறந்தாய் அயலூர் வந்தாய்எழுத்தினை எடுத்தாய் கதைபல வடித்தாய்அரசியல் கலந்தாய் காழ்ப்புணர்வு விதைத்தாய்கட்சியைப் பிரித்தாய் ஆட்சியைப் பிடித்தாய்இமயமென வளர்ந்தாய் இருக்கையில் அமர்ந்தாய்வளமையில் சிறந்தாய் உறவுகளை வளர்த்தாய்விதேசிகளைப் புகழ்ந்தாய் சுதேசிகளை இகழ்ந்தாய்வடக்கினைக் காத்தாய் இனத்தமிழ் இழந்தாய்இலவசத்தை எறிந்தாய் மெலியோரை எதிர்த்தாய்இன்னும்…இத்தாய் எத்தாய் உம்மேல் பித்தாய் யாமிருக்க…கள்ளமே தந்தாய்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

Pongal /Makar Sankranti FestivalIn Tamil Nadu Sankrant is known by the name of ‘Pongal’, which takes its name from the surging of rice boiled...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

Pongal /Makar Sankranti FestivalIn Tamil Nadu Sankrant is known by the name of ‘Pongal’, which takes its name from the surging of rice boiled...