ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

நிராசையினால் ஏற்படும் துன்பம்… என்ன செய்ய வேண்டும்?

நாம் பண்ணிய கர்ம பலனை நாம் அனுபவிக்க வேண்டுமே தவிர வேறொருவரை நிந்தனை செய்து பிரயோஜனம் இல்லை

சங்கர ஜெயந்தி: ஏக ஸ்லோகி சங்கர திக் விஜயம்!

நான்கு ஆம்நாய பீடங்களை ஸ்தாபித்தவருமான ஆதிசங்கரரின் பாதங்களை பணிவுடன் போற்றுவாயாக

சங்கர ஜெயந்தி : அவதாரமும், அனுக்கிரஹமும்….!

ஆதிசங்கரர் ஒரு மஹான். அவரைப் போன்ற ஒரு மஹான், இதுவரை பாரதத்தில் சம்பவிக்கவில்லை என்று எவரைக் கேட்டாலும் பரம திருப்தியுடன் சொல்வார்கள். அப்பேர்ப்பட்ட மஹாவ்யக்தி நம்முடைய குரு பரம்பரைக்கு நாயகமணியாக இருந்தவர். ஆதலால்...

ஸ்ரீராமானுஜ ஜயந்தி: உலகம் உய்ய ஒரே வழி… உடையவர் திருவடி!

அவை மட்டுமே நமக்கு உபாயம் என்று அறிந்த நாம், அவற்றை நிலையாகப் பற்றி வாழ வேண்டும். இதற்கு என்ன வழி என்றால் – எனது நெஞ்சமே! அந்த உடையவரின் திருநாமங்களை எப்போதும் இடைவிடாமல் கூறியபடி இருப்பதே ஆகும்.

ஆதிசங்கர பகவத் பாதர்; வாழ்வும் வாக்கும்!

ஆதிசங்கரர் தெய்வீகமான காஷ்மீர் தேச சரஸ்வதி பீடத்தில் அன்று சர்வஞ்ய பீடத்தில் அமர்ந்தார் தென் இந்தியாவிலிருந்து சென்ற ஒரே ஒரு மகா பண்டிதர் இவரே. இத்தனையும் பார்க்கும்போது இவர் சிவபெருமானே என்று வணங்கத்தான் வேண்டும்.

துன்பங்கள் நமக்கிருப்பினும், கொடுத்து இன்புறுங்கள்!

மரங்கள் பழங்களை வைத்துக் கொண்டு குனிந்து இருக்கிறது மேகங்களும் ஜலத்தை வைத்துக் கொண்டு ஆகாசத்திலிருந்து கீழே இறங்குவதற்கு தயாராக இருக்கிறது

காலம் பொன் போன்றது! எப்படி பயனுள்ளதாக கழிப்பது?

மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் நொடியையும் மிகவும் மதிப்புள்ளதாக நினைக்க வேண்டும். அப்படிப்பட்ட நினைவு இருந்தால் நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியும். நம்முடைய ஜீவனத்தில் ஒவ்வொரு ஷணமும் நல்ல காரியத்தில் தான்...

பிற பெண்கள் விஷயத்தில் ஆண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை!

ஆண்களுக்கு இருக்க வேண்டிய மனோபாவம் இதுதான்

காணாமல் போன மூக்குத்தி! காரணம் அறிந்த பின் கூடிற்று பக்தி!

மாணிக்க மூக்குத்தி காணுமே!! அம்மா!! மீனாக்ஷி!! என்னடி சோதனை இது

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ராமானுஜரின் 72 கட்டளைகள்!

ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல்: (28.04.2020 சித்திரை திருவாதிரை) வைஷ்ணவர்களுக்கு இராமானுஜரின் 72 கட்டளைகள்!

சத்குரு யார்? குருவின் அவசியம் ஏன்?

சீடனின் நன்மைக்காக பாடுபடுவதாக இருந்தாலும் அவர் குரு எனும் ஸ்தானத்தை அடைய இயலாது.

தமிழ் வளர்த்த தவசீலர் இராமானுசரின் புகழ்பெற்ற நான்கு திருக்கோயில்கள்!

ஆழ்வார் திருநகரியில் பவிஷ்யதாசார்யனாய், திருநாராயணபுரத்தில் தமர் உகந்த திருமேனியராய், ஸ்ரீபெரும்புதூரில் தாம் உகந்த திருமேனியராய், ஸ்ரீரங்கத்தில் தானான திருமேனியராய் அருளும் ஸ்ரீராமானுஜரின் இந்த நான்கு மூர்த்திகளையும் தரிசித்தவர்கள், வாழ்வில் நிச்சயம் பரம பாக்கியம் செய்தவர்களே!

SPIRITUAL / TEMPLES