துன்பங்கள் நமக்கிருப்பினும், கொடுத்து இன்புறுங்கள்!

tree 1
tree 1

நம்மைச் சுற்றியுள்ள பல பிராணிகளையும் செடிகளையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன

ஒரு மரம் தான் சூரிய வெப்பத்தை சகித்துக் கொண்டு தன்னிடம் வந்தவனுக்கு நிழலைக் கொடுக்கிறது இதனால் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தான்.

அந்த மரம் தன்னை பூஜிப்பவனுக்கும் அதை வெட்ட கூடியவனுக்கும் சமமாகவே உபகாரம் செய்யும். அதனால் நமக்கு சத்ருவாக இருக்கிறவனக்கும் கூட கெடுதல் செய்யாமல் உபகாரம் செய்ய வேண்டும் இதை தன் வாழ்க்கையில் கடைபிடித்தவர் ஸ்ரீ தர்மராஜா

துரியோதனன் அவருக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அவர்களிடம் மாட்டிக் கொண்ட பொழுது அவனை அவர்களிடமிருந்து தர்மர் விடுவித்தார் அதுபோல பசு மான் முதலிய பிராணிகளுக்கும் அசௌகர்யம் இருந்தாலும் அவைகளை அனுபவித்துக்கொண்டு இருக்குமே தவிர பிறருக்கு ஒன்றும் தொந்தரவு செய்யாது.

நம்முடைய கஷ்டத்தை நாம் அனுபவிக்க வேண்டுமே தவிர பிறரிடம் அதை சொல்லி பிரயோஜனமில்லை பிராணிகள் நாம் ஆகாரம் கொடுத்தால் சாப்பிடும் கொடுக்காவிட்டால் அப்படியே இருக்கும் அது போல நாமும் தெய்வ கிருபையால் எது கிடைக்கிறதோ அதில் சந்தோஷப்பட வேண்டும் அதிகமாக வேண்டும் என்று ஆசைப் படக்கூடாது இப்படி பல விஷயங்களை நாம் பிராணிகள் செடிகள் மூலமாக தெரிந்து கொண்டு நடந்தால் நமக்கு நல்லது.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!
bharathi theerthar - 2026

பவந்தி‌ நம்ராஸ்தக: ஃபலோத்கமை:
நவாம்புபிர்தூர விலம்பினோ கனா:!
அநுத்ததாஸ் ஸத்புருஷாஸ் ஸம்ருத்திபி:
ஸ்வபாப ஏவைஷ பரோபகாரிணாம்!

மரங்கள் பழங்களை வைத்துக் கொண்டு குனிந்து இருக்கிறது மேகங்களும் ஜலத்தை வைத்துக் கொண்டு ஆகாசத்திலிருந்து கீழே இறங்குவதற்கு தயாராக இருக்கிறது சத் புருஷர்கள் எவ்வளவு ஐஸ்வரியங்கள் இருந்தாலும் அடக்கத்தோடு இருப்பார்கள் பரோபகாரம் செய்பவர்கள் சுபாவம் அப்படித்தான் இருக்க வேண்டும். என்று மகாசன்னிதானம் அருளுரை வழங்குகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories