துன்பங்கள் நமக்கிருப்பினும், கொடுத்து இன்புறுங்கள்!

tree 1
tree 1

நம்மைச் சுற்றியுள்ள பல பிராணிகளையும் செடிகளையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன

ஒரு மரம் தான் சூரிய வெப்பத்தை சகித்துக் கொண்டு தன்னிடம் வந்தவனுக்கு நிழலைக் கொடுக்கிறது இதனால் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தான்.

அந்த மரம் தன்னை பூஜிப்பவனுக்கும் அதை வெட்ட கூடியவனுக்கும் சமமாகவே உபகாரம் செய்யும். அதனால் நமக்கு சத்ருவாக இருக்கிறவனக்கும் கூட கெடுதல் செய்யாமல் உபகாரம் செய்ய வேண்டும் இதை தன் வாழ்க்கையில் கடைபிடித்தவர் ஸ்ரீ தர்மராஜா

துரியோதனன் அவருக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அவர்களிடம் மாட்டிக் கொண்ட பொழுது அவனை அவர்களிடமிருந்து தர்மர் விடுவித்தார் அதுபோல பசு மான் முதலிய பிராணிகளுக்கும் அசௌகர்யம் இருந்தாலும் அவைகளை அனுபவித்துக்கொண்டு இருக்குமே தவிர பிறருக்கு ஒன்றும் தொந்தரவு செய்யாது.

நம்முடைய கஷ்டத்தை நாம் அனுபவிக்க வேண்டுமே தவிர பிறரிடம் அதை சொல்லி பிரயோஜனமில்லை பிராணிகள் நாம் ஆகாரம் கொடுத்தால் சாப்பிடும் கொடுக்காவிட்டால் அப்படியே இருக்கும் அது போல நாமும் தெய்வ கிருபையால் எது கிடைக்கிறதோ அதில் சந்தோஷப்பட வேண்டும் அதிகமாக வேண்டும் என்று ஆசைப் படக்கூடாது இப்படி பல விஷயங்களை நாம் பிராணிகள் செடிகள் மூலமாக தெரிந்து கொண்டு நடந்தால் நமக்கு நல்லது.

bharathi theerthar - 2026

பவந்தி‌ நம்ராஸ்தக: ஃபலோத்கமை:
நவாம்புபிர்தூர விலம்பினோ கனா:!
அநுத்ததாஸ் ஸத்புருஷாஸ் ஸம்ருத்திபி:
ஸ்வபாப ஏவைஷ பரோபகாரிணாம்!

மரங்கள் பழங்களை வைத்துக் கொண்டு குனிந்து இருக்கிறது மேகங்களும் ஜலத்தை வைத்துக் கொண்டு ஆகாசத்திலிருந்து கீழே இறங்குவதற்கு தயாராக இருக்கிறது சத் புருஷர்கள் எவ்வளவு ஐஸ்வரியங்கள் இருந்தாலும் அடக்கத்தோடு இருப்பார்கள் பரோபகாரம் செய்பவர்கள் சுபாவம் அப்படித்தான் இருக்க வேண்டும். என்று மகாசன்னிதானம் அருளுரை வழங்குகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories