பிற பெண்கள் விஷயத்தில் ஆண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை!

woman 1
woman 1

பிற பெண்கள் விஷயத்தில் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் ராமாயணத்திலிருந்து ஒரு சம்பவம் சீதாதேவியை இராவணன் இலங்கைக்கு தூக்கிச் சென்றான் தேவியைத் தேடி வந்த ஸ்ரீராமர் தன் சகோதரர் லட்சுமணனுடன் சுக்ரீவனின் உதவியை நாடி அவனிடம் வந்து இருந்தார்

அச்சமயம் சுக்ரீவன் இராமனிடம் அரக்கன் ஒருவன் யாரோ ஒரு பெண்மணி ஆகாய மார்க்கமாக தூக்கிக் கொண்டு போகும்போது அவள் தன்னுடைய ஆபரணங்களை எல்லாம் கழட்டி கீழே இருந்து கொண்டே சென்றால் அவற்றை எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன் அவை தங்களுடைய தானா என்று பாருங்கள் என்று கூறி ஒரு துணி மூட்டையை எடுத்து வரச் செய்தான்

bharathi theerthar - 2026

ராமன் தம்பி இந்த ஆபரணங்கள் சீதை தன் உடலில் அணிந்திருந்த தானா என்று பார் என லட்சுமணருடன் கூறினார் லட்சுமணன் அளித்த பதில்தான் நாம் அனைவரும் காலாகாலத்திற்கும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

ram lakman
ram lakman

தன்னுடைய குரலை மிகுந்த மரியாதையை காட்டி லட்சுமணர் அளித்த பதில், அண்ணா என்னை மன்னியுங்கள் இத்தனை காலம் நான் அண்ணியின் பாதங்களை மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன் ஆகையால் இந்த ஆபரணங்கள் அண்ணியின் உடலை அலங்கரித்த என்பதை என்னால் கூற இயலாது பிற பெண்களின் விஷயத்தில் ஆண்களுக்கு இருக்க வேண்டிய மனோபாவம் இதுதான் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். என மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் உபதேசிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories