February 21, 2026, 3:03 PM
30.4 C
Chennai

Tag: என்ன காரணம்

சசிகலாவை ஊடகங்கள் முன்னிறுத்தும் மர்மம் என்ன?

1996 ல் ஜெ தோற்ற பின்னர் முதலில் கைதானது சசிகலாதான். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைதாகி 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரையில் 10 மாதங்கள் சிறையில் இருந்தவர். மத்திய அரசின் அமலாக்கப் பிரிவால் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன.