Tag: மீனவர்களுக்கு
கடல் சீற்றம் காரணமாக பாம்பன், மண்டபம் மீனவர்களுக்கு 2வது நாளாக மீன்பிடி அனுமதி சீட்டு மறுப்பு
இராமநாதபுரம் – தூத்துக்குடி கடல் எல்லை பகுதியான மன்னார் வளைகுடா கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை...

