December 5, 2025, 9:20 PM
26.6 C
Chennai

Tag: வங்கி மோசடி

வங்கி மோசடி புகாரில் ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் மீது வழக்கு

ரூ600 கோடி வங்கி கடன் மோசடி புகாரில் முன்னாள் ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் மீது சிபிஐ வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவசங்கரன். அவர், ஏர்செல்...

மே 17ல் ஆஜராகி விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நாடாளுமன்ற குழு சம்மன்

முன்னதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், தனியார் வங்கிகளைக் காட்டிலும் தேசிய மயமாக்கப் பட்ட பொதுத் துறை வங்கிகள் மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மிகவும் தளர்வாக இருப்பதாக் கூறியிருந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்த விவகாரத்தில் பதிலளித்த போது அவர் இதனைக் கூறியிருந்தார்.