February 21, 2026, 1:55 PM
29.5 C
Chennai

Tag: 2வது குற்றப் பத்திரிகை

பேராசிரியை நிர்மலா தேவி மீது அடுத்த குற்றப் பத்திரிகை!

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்லத் தூண்டிய விவகாரத்தில் அதே கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரையைச் சேர்ந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.