ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். இதனை தேர்தல் அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அதன்படி, வரும் 11ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்றும், இதை மீறுபவர்கள் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், மண்டபங்கள், வெளியிடங்களில் தங்கியிருப்பவர்கள் குறித்தும் தேர்தல் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சற்று முன் :
சினிமா :
ஆன்மிகம்:
― Advertisement ―
To Read this news article in other Bharathiya Languages
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கட்டுப்பாடுகள்
Previous article
Next article
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari