திமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்
திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.மதுரை மாவட்டத்தின் மாநகராட்சி பகுதியில் பகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட , அவர் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து உரையாற்றினார்.
திமுக பொருளாளர் ஸ்டாலின் மத்தியில் கூறியதாவது:-
மாணவர்களே மாற்றங்களை உருவாக்கப் போகிறவர்கள்,அவர்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்றும், திமுக ஆட்சி அமையும் பட்சத்தில், மாணவர்களின் கோரிக்கைகள் உறுதியாக பரிசீலிக்கப்படும் என்று உறுதி கூறினார்.