ஆனந்தகுமார்

About the author

பிள்ளையார் நோன்பு விழாவில் சுவாரஸ்யம்! ஒரு கிலோ உப்பு ரூ.33,000 மாலை 16,000..!

இதில் ௹சிகரமாக உப்பு ஒரு கிலோ 33000/- மாலை 16,000 , கற்கண்டு 1 கிலோ 6000/- என மொத்தம் இரண்டு லட்சத்து ஒரு ஆயிரம் ஏலம் நடைபெற்றது

குளித்தலையை கொஞ்சம் கண்டுக்குங்க… கெஞ்சும் மக்கள்! உள்ளாட்சித் தேர்தலில் ‘ஷாக்’ கொடுக்க திட்டம்!

குளித்தலை பிரச்னைகளைக் கையிலெடுத்துக் கொண்டு, எந்த அரசியல் கட்சிகளையும் நம்பாமல், இளைஞர்களே இந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி பாகுபாடின்றி போட்டியிட தயாராகி வருகின்றனர்.

கரூரில் டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி: களத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்!

கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர், மாணவ மாணவிகளுடன் இணைந்து டெங்கு விழிப்புணர்வு

களைகட்டும் உள்ளாட்சி தேர்தல்! அரவக்குறிச்சியில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஊராட்சிக் கூட்டம் !

அத்யாவசிய தேவைகளை உணர்ந்து அவ்வப்போது பல்வேறு நல்லதிட்டங்களை செய்ததோடு, இந்த அரவக்குறிச்சி தொகுதிக்கு தத்துப்பிள்ளையாக இருந்து, அனைத்து நல்ல திட்டங்களையும் தீட்டினார்.

கருவூர் தொழிற்பேட்டை சுப்ரமணியர் கோவிலில் சரஸ்வதி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம்!

ருவூர் தொழிற்பேட்டை சுப்ரமண்யர் சுவாமி கோவிலில் சரஸ்வதி ஹயக்கிரீவர் சிறப்பு வழிபாடு ஹோமம் யாகம் நடைபெற்றது!

குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள்: யூகோ வங்கி மண்டல மேலாளர்!

வீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கு குறைந்த வட்டியும், சிறுகுறு தொழில் புரிபவர்களுக்கு வட்டி மானியத்துடன் கூடிய கடன்களும் யூகோ வங்கியில் வழங்கப்பட்டு வருவதாக

கரூரில் பொறியாளர் தின விழா… பொறியாளர் காலில் விழுந்து தமிழறிஞர்கள் ஆசி!

கரூரில் பொறியாளர் தின விழாவினையொட்டி கருவூர் திருக்குறள் பேரவை மற்றும் காந்திகிராமம் ஷைன் சங்கம் சார்பில் மூத்த பொறியாளருக்கு வாழ்த்து தெரிவித்து, அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர் தமிழறிஞர்கள்.

கரூர் தொழிற்பேட்டை கல்யாண சுப்ரமண்ய சுவாமி ஆலய கும்பாபிஷேகம்!

கரூர் தொழிற்பேட்டை கல்யாணசுப்ரமண்ய சுவாமி ஆலய கும்பாபிஷேகம்! பக்தர்கள் திரண்டனர் !

3 செண்ட் நிலம் எங்கே? செந்தில்பாலாஜியை சுற்றிவளைத்த மக்கள்!

தேர்தல் நேரத்தில் தருவதாகச் சொன்ன 3 செண்ட் நிலம் எங்கே? கரூரில் செந்தில்பாலாஜியை சுற்றிவளைத்த பொதுமக்கள்

3 செண்ட் நிலம் தர்றோம்னீங்களே..! எங்கே நிலம்?! செந்தில் பாலாஜியை சுளுக்கெடுத்த கரூர் அப்பாவிகள்!

செந்தில்பாலாஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆங்காங்கே 3 செண்ட் நிலம்? எங்கே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வயது முதிர்ந்த ஆசிரியர் வீடுகளுக்குச் சென்று பாராட்டி பரிசளித்த கருவூர் திருக்குறள் பேரவை!

இரு ஆசிரியர்களும் குடும்பத்தார் சார்பில் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர், இந்த நிகழ்ச்சி இந்த பகுதியில் மட்டுமில்லாமல் அனைவரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கரூர் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் வித்தியாச முயற்சி: வாகன ஓட்டிகள் பாராட்டு!

போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் வாகன ஓட்டிகளும் உறுதி மொழிகளை வாசித்து இதே போல சாலைவிதிகளை மேற்கொள்வோம் என்று கூறி சென்றனர்.

Categories