Author: Dhinasari Reporter
Breaking News
புரட்டாசி 3வது சனிக்கிழமை; கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
தேவகோட்டை நகர் வெள்ளையன் ஊரணி மேல் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனி
பேராவூரணி; கிசான் திட்டத்தில் முறைகேடு: கணினி மையங்களுக்கு சீல்!
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் விவசாயிகள் கிசான் திட்டத்தில் முறைகேடு - கணினி மையங்களுக்கு சீல்
மதுரையில் 5 டன் குட்கா பறிமுதல்; இருவர் கைது!
மதுரையில் அதிக அளவில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வரின் நடவடிக்கைகளுக்கு துணை முதல்வர் உறுதுணையாக இருக்கிறார்: செல்லூர் ராஜு!
முதல்வரின் நடவடிக்கைகளுக்கு துணை முதல்வர் உறுதுணையாக இருக்கிறார் என மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர்
தென்காசி – வடகரையில் பொதுமக்களிடம் ஜிஸியா வரி விதிக்க தடை!
ன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்திருப்பதாகவும், தனிப்பட்ட நபருக்கு அந்த உரிமையை ஜமாத்கள் கொடுத்திருப்பதாகவும்
காந்தி ஜெயந்தியன்று உயிரிழந்த கிராமத்து காந்தி தாத்தா: உசிலம்பட்டி அருகே சோகம்!
உயிரிழந்த கிராமத்து காந்தி தாத்தா என்றழைக்கப்பட்ட தியாகி குருசாமி இறந்ததால் கிராம மக்கள் சோகமடைந்தனர்.
நிவாரணத் தொகை அளித்தவரை பெருமைப்படுத்திய அமைச்சர்!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியனை, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பாராட்டி சால்வை அணிவித்தார்
ராம.கோபாலனுக்கு நெல்லை இந்து முன்னணி நடத்திய சிரத்தாஞ்சலிக் கூட்டங்கள்!
மறைந்த இந்து முன்னணி நிறுவன அமைப்பாளா் ராம கோபாலனுக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில்… ராம.கோபாலன் அஞ்சலிக் கூட்டங்கள்!
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை 144 தடை உத்தரவைக் காரணம் காட்டி காவல் துறை கைது செய்தது.
மதுரையில் 15வது முறையாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கிய முதியவர்!
மாட்டுத் தாவணி பகுதியில் யாசகம் எடுக்கும் பணத்தை செலவு போக, மீதிப் பணத்தை சேமிக்காமல், கொரோனா நிவாரணத் தொகை வழங்கி வருகிறார்.
ஒரே நாடு; ஒரே கார்டு: தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்!
ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
நெல்லை, தென்காசி, மதுரைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்!
திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமேஸ்வரம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்
